சாவர்கர் இல்லாமல், 1857ல் சிப்பாய் கலகம் கிளர்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்காது : அமித்ஷா

savarkar vd 1 - 2026

1883 இல் பிறந்த சாவர்க்கர் 1857 இல் எப்படி இடம் பெற்றிருக்க முடியும் என்று சிறுபிள்ளைத்தமாக கேள்வி எழுப்புவார்கள்… முதிர்ச்சியடைய வேண்டும் .

அமித் ஷாவின் கூற்று சரியே , 1883 இல் பிறந்த சாவர்க்கர் தான் முதன் முதலில் மிகத்தெளிவாக முதல் சுதந்திர போராட்டம் குறித்து எழுதிய இந்தியர் , அந்தப் புத்தகம் தான் எல்லோருக்குமான ரெபெரென்ஸ் , அந்த வகையில் அவர் தான் சிப்பாய் கலகம் என்றழைக்கப்பட்டு வந்த முதல் சுதந்திர போராட்டத்தை தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் . அந்தப் புத்தகம் 1909 ம் ஆண்டு வெளி வருவதற்கு முன்னரே ஆங்கிலேயர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது , ( அதை இந்தியாவுக்குள் திருட்டுத்தனமாக எடுத்து வந்து வெளியிட்டவர் சிகந்தர் ஹயாத் கான் )

அந்த அளவிற்கு சுதந்திர வேட்கை குறித்தும் ஆங்கிலேய எதிர்ப்பு குறித்தும் அவர் எழுதியிருந்தார் , முகலாய மன்னரும் , முதல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேர்ந்து பாரதத்தின் மாமன்னர் என்று பட்டம் சூட்டி கொண்டாடிய பகதூர் ஷா சபர் , மௌலவி அகமது ஷா , பேகம் ஹஸ்ரத் மஹால் போன்ற இஸ்லாமிய போராளிகள் குறித்தும் அவர் விரிவாக எழுதியிருந்தார் . நாட்டின் மாமன்னர் முகலாய மன்னர் பகதூர் ஷா சபர் நாட்டை இணைக்கும் சக்தியாக முதல் சுதந்திர போராட்டத்தின் ஊக்கமளிக்கும் சக்தியாக திகழ்ந்தார் என்று விவரிக்கிறார் .

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

அந்த நாட்களை இவ்வாறு விவரிக்கிறார் “

” The five days during which Hindus and Mahomedans proclaimed that INDIA was their country and they were all brethren , the days when Hindus and Mahomedans unanimously raised the flag of National Freedom at Delhi . Be those grand days ever memorable in the history of Hindhusthan “

Ref : V.D.Savarkar . The_Indian_War_of_Independence . http://savarkar.org/…/the_indian_war_of_independence_1857_w…

இந்த புத்தகத்தின் நான்காவது தொகுப்பை பகத் சிங் வைத்திருந்தார் என்பதை விவரிக்கிறார் G.M.Joshi , ” The story of this History ‘ , in V D Savarkar , The Indian War of Independence of 1857 (Bombay : Phoneix Publications , 1947 , p .xvi

பகத் சிங் உருவாக்கிய இயக்கமான Hindusthan Socialist Republican Assosciation (HSRA) வைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களிடமும் சாவர்க்கரின் புத்தகம் இருந்தது

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

சாவர்க்கரின் வரலாற்று சிறப்பு மிக்க புத்தகத்தை ராஷ் பிஹாரி போஸ் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானில் பிரிண்ட் செய்து வெளியிட்டனர் , நேதாஜியின் இந்திய தேசிய படையின் பப்லிசிட்டி ஆபிசர்களில் ஒருவரும் தமிழருமான ஜெயமணி சுப்ரமண்யம் தமிழாக்கம் செய்து வெளியிட்டார் .

சாவர்க்கரின் தத்துவங்களை ஏற்பதும் எதிர்ப்பதும் அவரவர் விருப்பம் , அதே சமயத்தில் அவர் யார் என்பதை பற்றி படித்து தெரிந்துக் கொண்டு அதன் பின்னர் விமர்சிப்பது தான் அறிவார்ந்த செயல்

  • கிஷோர் கே. ஸ்வாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories