December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

சாலை உயர்ந்து… வீட்டுக்குள் நீர் புகுந்து.. எப்போ விடியும் எங்க கஷ்டம்?!

ganapathinagar complaint - 2025

ஐயா,
கோவை, கணபதி மாநகர் 3-வது பிளாக் வீட்டு எண் LD 555 வார்டு எண்41-க்கு உட்பட்ட, வீட்டில் மழை நீர் உட்புகுந்து தொடர்பாக சென்ற முறையே புகார் what app மூலம் அளித்து AC மற்றுமுள்ள அதிகாரிகள் நேரில் வந்து Lorry மூலம் மழைநீர் உரிஞ்சி சென்றனர்.

சாலைகளை 4 அடி முதல் 5 அடி வரை உயர்த்தி விட்டதால் Housing Unit மூலம் கட்டிய வீடுகள் பள்ளத்தில் இருப்பதால் மழைநீர் போக வழியின்றி வீட்டினுள் புகுந்து விடுகிறது. எனவே உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டும்.

1998 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 30 ஆணடு காலமாக ஒரே பதில் எதிர் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி சரி செய்யப்படும் என்ற பதிலால் இன்று மழைநீர் வீட்டினுள் புகுந்துவிட்டது.

சென்ற முறை போல் இந்த முறையும் Lorry மூலம் உரிஞ்சி வெளியேற்றிட வேண்டும். 30 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் உள்ள இந்த பிரச்சனைக்கு தீர்வை போர்க் கால அடிப்படையில் தீர்வு காண வேண்டுகிறோம்.

செயலாளர்,
கணபதி மாநகர் 3-வது பிளாக், கணபதி, கோவை-6.
41-வது வார்டு,
Email ID : tamizhaga10@gamil.com
Cell: 9442735211

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories