December 5, 2025, 9:22 PM
26.6 C
Chennai

வெட்டிப் பந்தல்… கிட்டே போனால் போட்டோ…வுக்காம்! ம.நீ.மய்யத்தின் லட்சணம்!

Kamal hoist party flag and name 3 - 2025

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து, தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீர் பந்தல்கள் அமைக்கக் கூறியிருந்தார்களாம். இதனால் நகரில் ஆங்காங்கே, ம.நீ.ம., கொடிகளுடன் சாலை ஓரம் பந்தல்கள் அமைத்து, நீர் மோர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து வந்தார்கள்.

இந்நிலையில், சென்னையில் ஒரு பெண்மணி தாம், ம.நீ.மய்யத்தின் தண்ணீர்ப் பந்தலுக்குச் சென்றுவிட்டு வந்த அனுபவத்தை இப்படி விவரித்திருக்கிறார் வாட்ஸ்அப் வழியில்!

வெயிலுக்கு தண்ணீர் பந்தல் போட்டிருந்தாங்க…எட்டிப்பாத்தா…நன்னாரி சர்பத்..நீர் மோர்…தர்பூசணி பழங்கள் சிறிது சிறியதாக வெட்டி வைக்கப் பட்டு இருந்தது…அலுவலக நிமித்தமாக வங்கிக்கு சென்று கொண்டிருந்த நானும் என் தோழியும்.டூ வீலரை நிப்பாட்டி விட்டு..நின்றோம்…எங்களைக் கண்டு உள்ளே இருந்தவர்கள்…ஐந்து நிமிடம் மேடம் என்றனர்…நானும்.என் தோழியும் போகும்.வழியில் ஏதேனும்.ஜூஸ் குடிக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்…சரி…இலவசமாகக் கிடைக்கிறதே ஐந்து நிமிடம் நின்றால் தவறில்லை என்று நினைத்து நின்றோம்…அவர்களாக வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார்கள்…போட்டோவுக்குள் சிக்காமல் நானும் என் தோழியும் டபாய்த்துக் கொண்டிருந்தோம்.( வந்திருப்பது அலுவலக வேலை…அதிகாரிகளுக்குத் தெரிந்தால் எங்கள் கதி என்னாவது என்ற பயமே காரணம்)

20 நிமிஷம் ஆச்சுங்க…அப்பகூட இன்னும் அஞ்சு நிமிஷம் மேடம் என்றார்களே ஒழிய யாருக்கும் ஏதும் தரவில்லை…அந்த கொட்டகைக்குள் இருந்தவர்கள் தர்பூசணி எடுப்பது போலவும்…கடிப்பது போலவும் மோரை ஆத்துவது போலவும்.பல வித போட்டோக்கள் எடுத்தார்களே தவிர யாருக்குமே ஏதும் தரவில்லை..இதற்குள் கல்லூரி மாணவர்கள்..மற்றும் பொது மக்களும்.கூடிவிட அவர்களுக்கும் அதே வசனம் தான் ….எல்லோருமே ஒவ்வொருவராகக் கலைந்தோம்….

அப்பகூட நின்னு குடிச்சுட்டுப் போங்கனு சொல்லாம போட்டோ எடுப்பதிலும் செல்பி எடுப்பதிலும்.மட்டுமே கவனம் செலுத்தினர்…

எனக்கும்.என் தோழிக்கும் கோபம வந்து போக போது ஒரு கடையில் 30+30 அறுபது ருபாய்க்கு ஒரு ஜூஸும் வரும் போது 25+25 ஐம்பது ரூபாய்க்கு ஒரு ஜூஸும்…பார்சலுக்கு ஒரு ஜூஸும் எங்க காசுல வாங்கிட்டோம்…

இது நடந்து மூன்று நாள் ஆச்சி…இன்னும்.ஆத்திரம்.தீரலை…..

அதனால் எங்களைப் பொருத்தவரை மய்ய்ய்ய்ய்ய்யம் ஒழிக…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories