இந்தியாவில் மட்டுமே நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்!

delhi arch bishop - 2026

பெரும்பான்மையினரை கேவலப்படுத்துவது சிறுபான்மையினர்தான் என்றும், அச்சத்துடன் வாழ்வது சிறுபான்மையினர் இல்லை, நாட்டின் பெரும்பான்மையினரே என்றும், உலகின் எந்த ஒரு நாட்டிலும் ஒரு நாட்டின் பெரும்பான்மையினர் இந்த அளவுக்கு சிறுபான்மையினரால் கேவலப்படுத்தப் படுவதில்லை, அச்சுறுத்தலுக்கு ஆளாவதில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் பொருமித் தள்ளுகின்றனர் பலர்.

சிறுபான்மையினருக்கு வழங்கப் படும் சலுகைகள் இந்த நாட்டில்தான் மிக அதிகம் என்று குறிப்பிடும் சமூக வலைத்தளவாசிகள், நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் சிறுபான்மையினரே என்றும், நாட்டின் நீதித்துறை கூட சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே செயல்படுவது கொடுமை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்த ஒரு டிவிட்…

உங்கள் மிஷனரி எங்கள் மீனாட்சி கோயிலுக்குள் வந்து எங்கள் இறைவனை குப்பை எனவும், அருவருப்பு என்று சொல்லி, இது போன்ற கோயில்கள் 2000ஆண்டு முன் இடிக்கப்பட்டது என்று பேசி அசிங்கம் செய்கின்றனர்

இங்கு மைனாரிட்டிக்கு பாதுகாப்பில்லை என்று சொல்ல வெட்கமில்லை ?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories