தாய்லாந்து நாடும் வீறுகொண்ட இந்திய மண்ணும்!

thailand thoughts - 2026

தாய்லாந்து நாட்டில் கடந்த இரு வாரங்களாகப் போராடி குகைக்குள் அகப்பட்டுக் கொண்ட சிறுவர்களும் அவர் தம் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

1. சிறுவர்களின் பெற்றோர் மற்றும் தாய் பத்திரிகைகளும் எவரும் அந்த பயிற்சியாளரை (அவர் பக்கத்து மியன்மார் நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்) தவறாகப் பேசவில்லை..

2. பத்திரிகைக்காரர்கள் குகையிலிருந்து 2.5 கி.மீ., தள்ளி அனுப்பட்டனர்… (இங்கே பத்திரிகைக்காரனுங்க மோடியின் அம்மா வீட்டு வாசலில் தர்ணா பண்ணியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்)

3. குகையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரால் அருகில் இருந்த நெல் வயல்கள் வெள்ளக்காடான போதும் அவர்கள் அதை பரவாயில்லை என ஏற்றுக்கொண்டனர்.

(இங்கே…..ஆகஸ்டு 23 …45 போன்ற இயக்கங்கள் … எவன் வீட்டு பிள்ளைகள் செத்தா எனக்கென்ன உடனடியாக இரண்டு கோடி ரூபாய் நஷ்டயீடு கொடுத்துவிட்டு குகைக்குள்ளே ஆளை விடு…. என்று போராட்டம் செய்திருப்பார்கள்)

4. சிறுவர்களின் பெற்றோர் போராட்டமோ பத்திரிக்கை டீவியில் அரசைக் குறை கூறும் பேட்டிகளோ கொடுக்கவில்லை… (இங்கே ஒரு பாஜக அமைச்சரும் எங்களிடம் பேசவில்லை…எங்க வீட்டுக்கு வரவில்லை…. போடு ஒரு …. மோடி எங்கே… ஹாஷ்டேக்…. என்று ரகளை செய்திருப்பார்கள்)

இதே இந்தியாவில்…. மும்பை தாக்குதல் போது எனது நண்பன் (A Balasubramanian India) அந்த யூதர்கள் கோவில் அருகே மாட்டிக்கொண்ட போது …. நான் கூட தொடர்ச்சியாக அவனிடம் என்ன வெளியே நடக்கிறது என்று டீவியை பார்த்து பேச முடிந்தது.

நமது கமாண்டோ படைகள் என்ன செய்கிறார்கள் என்பதை லைவ்வாக காட்டி பாகிஸ்தான்காரனுக்கு வழிகாட்டியது நினைவுக்கு வந்தது.

உலகிலேயே கேவலமான கும்பல் எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் வாழும் ஒரே நாடு – அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்து கெடுத்து வைத்திருக்கும் நம் நாடுதான் போலும்!

தாய்லாந்து மக்களை பார்த்து தலை வணங்குகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories