December 5, 2025, 12:53 PM
26.9 C
Chennai

Tag: மீட்பு

அறநிலையத் துறையில் ரூ.100 கோடி மோசடி

இந்து அறநிலைய கோவில்களிலும் நிறைய போலி சீட்டுகள் புழங்குகிறது. இதனால் 100 கோடி வரை மோசடி நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைய துறையில் வேலை செய்யும்...

கள்ளக்காதலி பிடியில் இருக்கும் கணவனை மீட்டுத் தரக்கோரி பெண் மனு!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவரான ஷாகுல் ஹமீது என்பவர் கள்ளக் காதலியிடன் சேர்ந்து தனது சொத்துக்களை அபகரித்து கொண்டதாகவும், இது குறித்து...

ரூ.25 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு

ஓமலூர் அருகே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மீட்கப்பட்ட 25 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம், போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் தனி நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. திருவாரூர்...

இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்: கொச்சிக்கு விமான சேவை தொடக்கம்!

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் கடந்த இரு நாட்களாக மழை அளவு குறைந்துள்ளது. இதனால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதை அடுத்து...

கடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்! மீட்புப் பணிகளில் ராணுவம்!

கடவுளின் சொந்த பூமி என்று வர்ணிக்கப் படும் கேரளத்தில் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதை அடுத்து ராணுவம்...

லாவோஸ் அணை விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்

லாவோஸில் ஓர் அணை உடைந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்திருப்போரை மீட்கும் பொருட்டு அதிக எண்ணிக்கையில் மீட்பு பணியாளர்கள்...

தாய்லாந்து நாடும் வீறுகொண்ட இந்திய மண்ணும்!

தாய்லாந்து நாட்டில் கடந்த இரு வாரங்களாகப் போராடி குகைக்குள் அகப்பட்டுக் கொண்ட சிறுவர்களும் அவர் தம் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். 1. சிறுவர்களின் பெற்றோர் மற்றும்...

கைலாஷ் யாத்திரை; சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்: தொடரும் மீட்புப் பணி!

புது தில்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. கைலாஷ் மானசரோவர்...

நேபாளத்தில் வானிலை மோசமாக இருந்தாலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது: ஆர்.பி.உதயகுமார்

நேபாளத்தில் உயிரிழந்த ராமச்சந்திரன் உடலை கொண்டுவர அனைத்து ஏ்றபாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேபாளத்தில்...

நேபாள பனிப்பொழிவில் சிக்கிய இந்திய யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரம்!

நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் இந்திய யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்...

கடும் குளிர், மழை! நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் உயிரிழப்பு

கைலாஷ் யாத்திரைக்காக சென்று மோசமான வானிலை காரணமாக விமான சேவை இல்லாமல் நேபாளத்தின் சிமிகோட்டில் சிக்கி தவிக்கும் சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்படுவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தியின் உடல் மீட்பு

திருப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரும் தொழிலதிபருமான சிவமூர்த்தி ஜூன் 25 அன்று மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக...