December 5, 2025, 12:15 PM
26.9 C
Chennai

கள்ளக்காதலி பிடியில் இருக்கும் கணவனை மீட்டுத் தரக்கோரி பெண் மனு!

kanyakumari majitha petition - 2025

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவரான ஷாகுல் ஹமீது என்பவர் கள்ளக் காதலியிடன் சேர்ந்து தனது சொத்துக்களை அபகரித்து கொண்டதாகவும், இது குறித்து குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் அதிமுக வினரின் தூண்டுதலின் பேரில் தன்னையும், தனது மகளையும் விபசார வழக்கில் கைது செய்து விடுவதாக போலீசார் மிரட்டுவதாகவும், உரிய விசாரணை நடத்தி தனது கணவரை மீட்டு தரக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண் மாஜிதா (45) என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐ சந்தித்து புகார் மனு அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டனம் பகுதியை சேர்ந்தவர் மாஜிதா(45). இவருக்கும் குளச்சல் பகுதியை சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் சாகுல் ஹமீது என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது, அப்போது மாஜிதா பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவர் சாகுல் ஹமீது பெயரில் எழுதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஐசத் பீவி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தி கொண்ட சாகுல் தனது மனைவியிடம் இருந்த நகைகள் மற்றும் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் வாங்கி கொண்டுவிட்டாராம். தற்போது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக் காதலியுடன் வாழ்ந்து வருகிறார் என்றும், இது தொடர்பாக மாஜிதா குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் காவல் நிலைய பெண் ஆய்வாளர் பொன்கீதா தன்னையும் தனது மகள்களையும் விபச்சார வழக்கில் கைது செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த மாஜிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத்தை சந்தித்து உரிய விசாரணை மேற்கொண்டு கள்ளக் காதலி பிடியில் இருக்கும் தனது கணவரை மீட்டு தர கூறியும், தன்னை மிரட்டிய குளச்சல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories