December 5, 2025, 12:53 PM
26.9 C
Chennai

Tag: கணவன்

பழைய காதலை புதுப்பிக்க மனைவியைக் கொன்ற கணவன்!

மயங்கி விழுந்ததும், நானும், சுனிதாவும் வித்யாவை கழுத்தை நெறித்தோம்.. உடலை காரில் ஏற்றிக்கொண்டு, நெல்லை போனோம்.

9 மாத கர்ப்பிணி கொலை! கணவன் செய்த சதி அம்பலம்!

பின்னர் சில நாட்களிலேயே தினேஷ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளதை சுஷ்மிதா கண்டறிந்துள்ளார். மேலும் தினேஷ்குமாரின் கள்ளக்காதலிக்கு 2 குழந்தைகள் உள்ளதையும் கண்டறிந்துள்ளார்.

ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்! காவல் நிலையத்தில் சரண்டர்!

இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிட்டப்பனைச் சந்திக்க சுமதி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பச் செலவுக்குப் பணம் தராதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிட்டப்பன், சுமதியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார்.

கணவன் கண்ட உண்மை! மனைவி செய்த வன்மை!

தன் கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி பூமி அந்த பகுதியில் குறி சொல்லும் சாமியார் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். மணிமுத்து ஊருக்கு திரும்பியதும் அவரது உறவினர்கள் மனைவியின் நடத்தை பற்றி அவரிடம் கூறியுள்ளனர்.

கள்ளக் காதலை கண்டித்த கணவனை டிராக்டர் ஏற்றி கொன்ற காதலன்!

சித்ராவுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் சித்ராவின் கணவர் மனோகருக்கு தெரியவர தன் மனைவியைக் கண்டித்துள்ளார்.

மனைவியின் கொலை திட்டத்தை முறியடித்த கணவன்! கைதான மனைவி!

மனைவியின் இந்த திட்டத்தால் அதிர்ந்த ரோமன், ஒரு திட்டம் தீட்டினார். தான் இறந்ததாக நடித்து ஒரு போலியான படம் எடுத்து கொடுத்தார் பின்னர் அந்த புகைப்படத்தை கஸ்டாவோ மூலமாக மரியாவிடம் அனுப்பினார்.

3 வதுக்கு அடி போட்ட கணவன்! அடித்து நொறுக்கிய மனைவிகள்!

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் 2 மனைவிகள் மற்றும் தினேஷை காவல்நிலையத்திற்கு வரும்படி கூறினார்கள். இதனால் காவல்நிலையம் செல்ல வெளியே வந்த தினேஷை காத்திருந்த 2 மனைவிகளும் தங்கள் ஆதங்கமும் ஆத்திரமும் தீர அடி பின்னி பெடல் எடுத்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சொத்து தகராறில் கணவனை தீ வைத்து கொன்ற மனைவி!

அதன்பின், வெளிநாட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த போது, அவருக்கும் அவரது மனைவி மரியலீலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஊருக்கு வந்தவுடன் மகன்களுடன் வசித்து வந்தார்.

கள்ளக்காதலி பிடியில் இருக்கும் கணவனை மீட்டுத் தரக்கோரி பெண் மனு!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவரான ஷாகுல் ஹமீது என்பவர் கள்ளக் காதலியிடன் சேர்ந்து தனது சொத்துக்களை அபகரித்து கொண்டதாகவும், இது குறித்து...

மனைவியிடம் சேட்டை செய்த கணவனின் பரிதாப நிலை

மனைவியிடம் சேட்டை செய்த கணவனின் பரிதாப நிலை