April 24, 2025, 10:38 PM
30.1 C
Chennai

சொத்து தகராறில் கணவனை தீ வைத்து கொன்ற மனைவி!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, 8 ஆண்டுகளுக்கு முன், சொந்த ஊருக்கு வந்தார்.

அதன்பின், வெளிநாட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த போது, அவருக்கும் அவரது மனைவி மரியலீலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஊருக்கு வந்தவுடன் மகன்களுடன் வசித்து வந்தார்.

மரியலீலா அதே வீட்டில் மற்றொரு அறையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென பாக்கியராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது சரியாக நடக்க முடியாமல் இருந்ததால், தனது சொத்துக்களை மகன்களான விக்டர் மற்றும் ரிச்சர்டு ஆகியோருக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இதற்கு அவரது மனைவி மரியலீலா கடும் எதிர்ப்பு தெரிவித்து, சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்றும், இல்லா விடில் சொத்துக்களை பிரிக்கக்கூடாது என்று கூறியதால், மீண்டும் நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மரியலீலா, கணவர் தங்கியிருக்கும் அறைக்கு சென்று, அங்கு கட்டிலில் படுத்திருந்த கணவர் பாக்கியராஜ் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து உடல் கருகி கிடந்த பாக்கியராஜை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ALSO READ:  தொல்காப்பியத்தின் 1602 நூற்பாவை பேனரில் எழுதி சாதித்த தமிழாசிரியைக்கு பாராட்டு!

அங்கு அவர், தன் மீது மனைவி மரியலீலா மண்எண்ணை ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்து, புகார் அளித்ததால் காவல்துறையினர் அவரது மனைவியை கைது செய்தனர். அதன்பின், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: ரோஹித் அதிரடியில் கைகொடுக்க மும்பை வெற்றி!

          மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர், இன்று நான்கு விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

Topics

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: ரோஹித் அதிரடியில் கைகொடுக்க மும்பை வெற்றி!

          மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர், இன்று நான்கு விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories