காஷ்மீர் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஆர்பிவிஎஸ் மணியன் சொல்லும் யோசனை!

rbvsmanian - 2026

காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிரந்தரத் தீர்வாக நான் பல யோசனைகளை பல ஆண்டுகளாகவே எழுதியும் பேசியும் வந்துள்ளேன். ஏழை சொல் அம்பலம் ஏற வாய்ப்பில்லை. இருந்தாலும் மீண்டும் பதிவு செய்கிறேன்.

  1. காஷ்மீரை மூன்றாகப் பிரித்து ஜம்மு, லதாக் ஆகிய இரு பகுதிகளையும் Union Territories ஆக்கி காஷ்மீரிலிருந்து நிரந்தரமாகப் பிரித்து விடவேண்டும்.

2. காஷ்மீர் பள்ளத்தாக்கை மத்திய அரசு கையகப்படுத்தி அங்கு ராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். காஷ்மீரில் ஜனநாயகம் முடிவுக்கு க் கொண்டு வரப்படவேண்டும்.

3. ஊடகம் எதுவும் காஷ்மீரில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.

4.காஷ்மீரில் செயல்படும் அனைத்து பிரிவினை அமைப்புகளும் Hurriyat Conference உட்பட தடை செய்யப்பட வேண்டும்.

5. அனைத்து இஸ்லாமிய அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டு NSA கீழ் 3 ஆண்டுகளுக்கு மத்ய பாரதத்தில் எங்காவது அடைத்து வைக்கப்பட வேண்டும். யாருமே அவர்களை சந்திக்கவிடக்கூடாது.

6 ஏற்கெனவே கல்லெறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நிரந்தர ஜெயிலில் இந்தோரில் கொண்டுவந்து வைக்கவேண்டும்.

7. Pak Occupied Kashmirஐ ராணுவத்தின்மூலம் அதிரடியாக மீட்க வேண்டும்.

8. பாகிஸ்தானில் உள்ள நமது தூதர் அலுவலகத்தை நிரந்தரமாக மூடவேண்டும். அதுபோலவே தில்லியில் உள்ள பாகஸ்தானிய தூதரகத்தை மூடிவிடவேண்டும்.

9. As a retaliation தில்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அலுவலர்களை House Arrest செய்யவேண்டும்.

10. பாகிஸ்தானுடனான எல்லா வணிக விளையாட்டு கலாச்சார உறவுகளையும் உடனடியாகத் துண்டிக்க வேண்டும்.

11. பாகிஸ்தானியர் பாரதம் வந்து போக நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும்.

12. பாரதம் முழுவதும் ISI ஏஜண்டுகளாகச் செயல் படுபவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

13. யார் யார் வசம் RDX materials உள்ளதோ அதனை கைப்பற்ற வேண்டும். ராணுவத்தில் பாகிஸ்தானுக்குத் துணைபோகக்கூடிய முஸ்லீம்களை Martial arrest செய்யவேண்டும்.

14. வெளியேறிய மக்களின் மீள் குடியேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இவற்றில் ஒரு சிலவற்றையாவது நாம் உடனடியாகச் செய்யாவிடில் தேசத்தைக் காப்பாற்ற முடியாது.

– ஆர்.பி.வி.எஸ்.மணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories