காஷ்மீர் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஆர்பிவிஎஸ் மணியன் சொல்லும் யோசனை!

rbvsmanian - 2026

காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிரந்தரத் தீர்வாக நான் பல யோசனைகளை பல ஆண்டுகளாகவே எழுதியும் பேசியும் வந்துள்ளேன். ஏழை சொல் அம்பலம் ஏற வாய்ப்பில்லை. இருந்தாலும் மீண்டும் பதிவு செய்கிறேன்.

  1. காஷ்மீரை மூன்றாகப் பிரித்து ஜம்மு, லதாக் ஆகிய இரு பகுதிகளையும் Union Territories ஆக்கி காஷ்மீரிலிருந்து நிரந்தரமாகப் பிரித்து விடவேண்டும்.

2. காஷ்மீர் பள்ளத்தாக்கை மத்திய அரசு கையகப்படுத்தி அங்கு ராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். காஷ்மீரில் ஜனநாயகம் முடிவுக்கு க் கொண்டு வரப்படவேண்டும்.

3. ஊடகம் எதுவும் காஷ்மீரில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.

4.காஷ்மீரில் செயல்படும் அனைத்து பிரிவினை அமைப்புகளும் Hurriyat Conference உட்பட தடை செய்யப்பட வேண்டும்.

5. அனைத்து இஸ்லாமிய அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டு NSA கீழ் 3 ஆண்டுகளுக்கு மத்ய பாரதத்தில் எங்காவது அடைத்து வைக்கப்பட வேண்டும். யாருமே அவர்களை சந்திக்கவிடக்கூடாது.

6 ஏற்கெனவே கல்லெறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நிரந்தர ஜெயிலில் இந்தோரில் கொண்டுவந்து வைக்கவேண்டும்.

7. Pak Occupied Kashmirஐ ராணுவத்தின்மூலம் அதிரடியாக மீட்க வேண்டும்.

8. பாகிஸ்தானில் உள்ள நமது தூதர் அலுவலகத்தை நிரந்தரமாக மூடவேண்டும். அதுபோலவே தில்லியில் உள்ள பாகஸ்தானிய தூதரகத்தை மூடிவிடவேண்டும்.

9. As a retaliation தில்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அலுவலர்களை House Arrest செய்யவேண்டும்.

10. பாகிஸ்தானுடனான எல்லா வணிக விளையாட்டு கலாச்சார உறவுகளையும் உடனடியாகத் துண்டிக்க வேண்டும்.

11. பாகிஸ்தானியர் பாரதம் வந்து போக நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும்.

12. பாரதம் முழுவதும் ISI ஏஜண்டுகளாகச் செயல் படுபவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

13. யார் யார் வசம் RDX materials உள்ளதோ அதனை கைப்பற்ற வேண்டும். ராணுவத்தில் பாகிஸ்தானுக்குத் துணைபோகக்கூடிய முஸ்லீம்களை Martial arrest செய்யவேண்டும்.

14. வெளியேறிய மக்களின் மீள் குடியேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இவற்றில் ஒரு சிலவற்றையாவது நாம் உடனடியாகச் செய்யாவிடில் தேசத்தைக் காப்பாற்ற முடியாது.

– ஆர்.பி.வி.எஸ்.மணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories