கிரைம் நியூஸ்

சிவகாசி கோவில் ராஜகோபுர தீ விபத்து இருவர் கைது..

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் இராஜகோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான இருவரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பராசக்தி காலணியிலுள்ள மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற...

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை..

இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை மூன்று வழக்குகளில் வாலிபருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை ஐந்து ஆயிரம் அபராதம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து...

தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் ரூ84 ஆயிரம் பணம் திருட்டு..

அருப்புக்கோட்டை அருகே தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் டாலர் மாற்ற வந்ததாக‌கூறி ரூ84 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுஅருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை...

போதைப்பொருள் கொடுத்து 17 வயது மாணவி 3 மாதம் பலாத்காரம்-8 பேர் கும்பல் கைது..

கேரளாவில் பாலக்காடு அருகே போதைப்பொருள் கொடுத்து 17 வயது மாணவி 3 மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். இதில் பெண் உள்பட 8 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர் 13 பேரை தேடிவருகின்றனர்....

டெல்லியில் கொன்று 35 துண்டுகளாக்கப்பட்டு வீசப்பட்ட ஷ்ரத்தாவின் தலையை தேடும் காவல்துறையினர்..

டெல்லியில் கொன்று 35 துண்டுகளாக்கப்பட்டு வீசப்பட்ட ஷ்ரத்தாவின் தலையை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளிலும் தேடி வருகிறார்கள்.தினமும் ஷ்ரத்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குற்றவாளி இந்த நம்பிக்கை மில் தலையை தேடி வருகின்றனர்...

ராஜபாளையம் அருகே தென்காசி பகுதி வாலிபர் வெட்டிக்கொலை..

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 22 வயது தென்காசி பகுதி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடி...
- 2026

சிவகாசி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை..

சிவகாசி அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லயன் லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர்கார்த்தீபன்....

விருதுநகரில் ஒரே நாளில் 12 இடங்களில் திருட்டு சம்பவம்-பொது மக்கள் அதிர்ச்சி..

விருதுநகர் மாவட்டத் தலைநகரான விருதுநகரில் சமீப காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.விருதுநகர் பகுதியில் கடந்த நவ.,8 அன்று அதிகாலை அடுத்தடுத்து 12 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள்...

சிபிஐ அதிகாரி அதிகாரியாக நடித்து செயின் பறித்த வாலிபர் கைது ..

சிபிஐ அதிகாரி என கூறி பெண்ணிடம் ஏமாற்றி தங்க தாலி இரு சக்கர வாகனம் தங்க செயின் செல்போன் பறிப்பு வழக்கில் வாலிபர் கைது செய்து போலீசார் செய்து விசாரணைவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை...

சிறுமியை ஏமாற்றி பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை..

திருமண ஆசை கூறி சிறுமியை ஏமாற்றிபாலியல் தொல்லை அளித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவில்லிபுத்தூர்‌ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லூர்பாண்டியன்(27). கூலி தொழிலாளி இவர்...

தந்தையை கொலை செய்த நபரை கொலை செய்த 6 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த நபரை பழிக்கு பழியாக கொலை செய்த மகன் உள்பட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு...

கணவனை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய மனைவி கைது..

கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவரை கட்டையால் அடித்தும் கழுத்து அறுத்து கணவனை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய பெண்ணை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே...
- 2026

Recent articles