தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் ரூ84 ஆயிரம் பணம் திருட்டு..

அருப்புக்கோட்டை அருகே தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் டாலர் மாற்ற வந்ததாக‌கூறி ரூ84 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் என்பவர் மனைவி வனிதா(35).

இவர் பாளையம்பட்டி தபால் நிலையத்தில் சப் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார் நிலையில் கலந்த 17ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் முக கவசம் அணிந்த அடையாளம் தெரியாத ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வனிதாவிடம் டாலர் பரிமாற்றம் செய்ய வேண்டும் என ஆங்கிலத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோது அந்த ஆண் நபர் தடுப்பு கதவை திறந்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்துள்ளார் .

அப்போது வனிதாவும் தபால் நிலைய ஊழியர் கோபாலகிருஷ்ணனும் சத்தம் போட்டு அவர்களை வெளியே அனுப்பி உள்ளனர் அப்போது திடீரென சந்தேகம் அடைந்த வனிதா மேஜையை திறந்து பணத்தை சரிபார்த்த போது அதிலிருந்த பணம் ரூபாய் 84,000 மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அவர்களின் விசாரணைக்கு பின் நேற்று(18.11.22) பணத்தை கண்டுபிடித்து தருமாறு வனிதா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..
images 84 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories