விருதுநகர் மாவட்ட புத்தக கண்காட்சியில் புறக்கணிக்கப்படும் கலைஞர்கள்..

விருதுநகர் மாவட்ட புத்தக கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக புத்தக கண்காட்சி என்பது 17-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் திலகபாமா.

விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் யாருக்கும் அழைப்புகள் விடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும்,
நிகழ்ச்சியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த எழுத்தாளர்களை மட்டும் மற்றும் திரைப்படத் துறையினர் முன்னிலைப்படுத்தி உள்ளதாகவும்,

பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி புத்தக கண்காட்சிக்காக வசூல் செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த புத்தக கண்காட்சியில் கலைஞர்கள் அழைக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

IMG 20221119 WA0066 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories