விருதுநகர் மாவட்ட புத்தக கண்காட்சியில் புறக்கணிக்கப்படும் கலைஞர்கள்..

விருதுநகர் மாவட்ட புத்தக கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக புத்தக கண்காட்சி என்பது 17-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் திலகபாமா.

விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் யாருக்கும் அழைப்புகள் விடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும்,
நிகழ்ச்சியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த எழுத்தாளர்களை மட்டும் மற்றும் திரைப்படத் துறையினர் முன்னிலைப்படுத்தி உள்ளதாகவும்,

பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி புத்தக கண்காட்சிக்காக வசூல் செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த புத்தக கண்காட்சியில் கலைஞர்கள் அழைக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

IMG 20221119 WA0066 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories