கிரைம் நியூஸ்

மனைவியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவர் கைது‌..

சேலம் அருகே இன்று மனைவியை கிரிக்கெட் மட்டையால்அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுசேலம்...

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்த மாணவன்..

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ் வழக்கில், கல்லூரி மாணவன் உள்பட 3 பேரை பிடிக்க, போலீசார் 5...

ஈரோடு சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் தீவிர விசாரணை…

ஈரோடு சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக தொடர்புடைய  தனியார் ஆஸ்பத்திரிகளில்  மருத்துவ குழுவினர் இன்று இரண்டாம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு  சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார்...

17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த 5 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை ..

சொகுசு காருக்குள் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளார். இதில் தெலுங்கானா மாநிலத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள...

குமரி மாவட்டத்தில் மகளை கொலை செய்த தம்பதியர் இருவரும் தற்கொலை

குமரி மாவட்டத்தில் மகளை கொலை செய்த தம்பதியர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் இன்று இச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.தக்கலை அருகே...

நூதனமான முறையில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு..

சென்னை குன்றத்தூரில் போதை பொருள் விற்பனையில் மோசடி விவகாரம் நூதனமான முறையில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை குன்றத்தூர் அடுத்த...
- 2026

கொச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தியவர் கைது..

கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு ரூ. 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.கேரளாவில் உள்ள கொச்சி பன்னாட்டு விமான...

கொள்ளையடித்து விட்டு ஐலவ் யூ கூறிச் சென்ற கொள்ளையர்கள்..!

வீட்டின் உரிமையாளரும் போலீசாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் – கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை ..

ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமேஸ்வரம் அருகே...

அரக்கோணம் அருகே கந்து வட்டி பிரச்சனை- கணவன்,மனைவி கொலை..

அரக்கோணம் அருகே, கந்து வட்டி பிரச்சனையால் கணவன்,மனைவியை கந்து வட்டி கும்பல்.அடித்துக்கொலை செய்து ஏரிக்கால்வாயில் வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரிக்கால்வாய்...

காட்பாடி அருகே நகை கடையில் கொள்ளை..

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அருகே சேர்காடு அண்ணாநகரிலகுறுக்கு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை மற்றும் அடகு கடை உள்ளது. இதற்கு, பக்கத்தில் ஜூஸ் கடையும் உள்ளது. மர்ம நபர்கள்...

திருப்பூரில் இன்று தாய் மற்றும் இரு மகன்கள் படுகொலை..

திருப்பூரில் இன்று தாய் மற்றும் 2 மகன்களை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் கொலை செய்த வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை...
- 2026

Recent articles