குற்றச் செய்திகள்
சிவகாசி- ஐடி., அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி: திமுக.,வைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேர் கைது!
கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பெருந்துறை அருகே பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி,
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
அருப்புக்கோட்டை அருகே விபத்து-அதிமுக நிர்வாகி பலி..
அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன். இவருடைய...
இரண்டாவது திருமணத்துக்கு பெண் பார்த்தவரிடம் ரூ.1.35 கோடி நூதன மோசடி
கனடாவில் தொழில் செய்பவருக்கு தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரிடம் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.1. 35 கோடியை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம்...
மசூதியின் அடியில் இந்து கோவில்! மங்களூரில் மக்கள் அதிர்ச்சி!
தற்போது மசூதி இருப்பதற்கு முன்பு அந்த இடத்தில் கோவில் இருந்ததா என்ற ஆர்வத்தை தற்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் கழுத்தை அறுத்து கொலை செய்து 100 சவரன் நகை கொள்ளை…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டில் இருந்த 100 சவரன் நகை கொள்ளைபோனது.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். கண் கண்ணாடி...
இரண்டாம் திருமணம் செய்த நபர்; முதல் மனைவி போராட்டத்தால்… போலீசார் வழக்குப் பதிவு!
சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அனுப்பி வைத்தார்.
மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது..
மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியரை போலீசார் இன்று கைது செய்தனர்.மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில்...
இந்த நம்பர் கால்களை அட்டென்ட் செய்யாதீங்க.. SBI எச்சரிக்கை!
ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களும் புதிய எண்களில் இருந்து விடுக்கப்படும் ஃபோன் அழைப்புகளில் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
தரையிலும் சுவரிலும் கட்டுக்கட்டாய் பணமும் வெள்ளியும்..! வியாபாரி வீட்டின் வில்லங்கம்!
ரூ.9.78 கோடி பணமும் 19 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மும்பையில் 10கோடி பணம் பறிமுதல்..
மும்பையில் மிகச்சிறிய அலுவலகம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த 10 கோடி ரூபாயை, ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பை சவேரி பஜாரில் உள்ளமிகச்சிறிய அலுவலகம் ஒன்றில் 1,764 கோடி ரூபாய்க்கு...
எச்சரிக்கை: ஆப் மூலம் கடன்.. மார்பிங் புகைப்படம் அனுப்பி மிரட்டல்!
வெவ்வேறு எண்களில் இருந்து அனுப்பி, பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
மக்களே இது போன்ற போலி செய்திகளை நம்பாதீர்கள்: மத்திய அமைச்சகம் எச்சரிக்கை!
பிறந்த தேதி, கணக்கு எண்கள், மொபைல் எண்கள், பிறந்த இடம் மற்றும் OTP போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
சென்னை அருகே போதை மாத்திரை ஊசி-இருவர் 1ஈகைது..
சென்னை அருகே போதை மாத்திரை வைத்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக அண்ணா நகர் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. ...