கிரைம் நியூஸ்

காட்டில் கிடந்த பெண்ணின் எலும்புக்கூடு!

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் காவலர்கள் சேர்ந்து எலும்புக்கூடு கிடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

பெற்ற மகளையும், வளர்ப்பு மகளையும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!

இதனால் பட்டாபிராமை சேர்ந்த கஜலட்சுமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் முரளி.

முன் பகை.. யாருமில்லா நேரம் வந்து பெண்ணிடம் அத்துமீறல்! சமயத்தில் வந்த கொழுந்தன்.. !

அந்த சமயத்திலும் தனது அண்ணியை காப்பாற்ற ராமன் தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் போராடியுள்ளார்

குழந்தை இல்லை காரணம் காட்டி கட்டிய மனைவியை துரத்திய கணவன்! இன்னொரு பெண்ணோடு உறவு!

இதில் யாருக்கு எந்த குறைபாடு இருந்தாலும் மருத்துவர்கள் சரி செய்வார்கள். பிறகு குழந்தை இருக்கும் என்று கூறியதோடு கணவரை மருத்துவர் பரிசோதனைக்கு அழைத்துள்ளார்.

அதிர்ச்சி: ட்விட்டர் கணக்கை முடக்கியது ப்ளக்வாக்ஜோ ஹேக்கர்!

இந்த கணக்குகள் மூலமாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு, அந்த லிங்க் வழியாக அனுப்பப்படும் பணம், இரட்டிப்பாக திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

குளிக்க சென்ற 2 சிறுமிகள் 1 சிறுவன்.. நேர்ந்த விபரீதம்!

தவுலத் பீவியின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குழந்தைகளைத் தேடினர்.
- 2026

அஜித் வீட்டில் வெடிகுண்டு! போனில் போலீஸுக்கு வந்த மிரட்டல்!

சமீப காலமாக திரைத்துறை பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு...

பேசுவதை நிறுத்தியதால் காதலியின் மூச்சை நிறுத்திய காதலன்!

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் வயிற்றில் குத்தினார்.

வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்ஸில் இது என் கடைசி நாள் என வைத்து விட்டு காவலர் தற்கொலை!

ஜோசப் அவரது அறையில் மயங்கி கிடந்ததை, அவரது தாய் பார்த்துள்ளார். .சகோதரர் ஜான்சன்,உடனடியாக, அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கோவையில் 3 கோவில்களில் தீ வைத்த மர்ம கும்பல்! சிசிடிவி காட்சிகள்!

தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் மாகாளியம்மன் கோவிலின் அருகிலுள்ள டயரை எடுத்து , எரித்து கோவிலின் கூரையை பற்ற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வா வா என சாக கூப்பிட்ட பேய்.. கடிதம் எழுதி மாணவி தற்கொலை!

அதற்கு பிறகுதான் வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசவில்லையாம்.

கொரோனா ஆராய்ச்சிகளை திருட முயற்சி! ரஷ்யாவை சாடும் பிற நாடுகள்!

அந்த ஆராய்ச்சியின் தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- 2026

Recent articles