கிரைம் நியூஸ்

இந்த 151 ஆப்களால் ஆபத்து! எச்சரிக்கும் சைபர் கிரைம்!

மோசடி செயலிகளை 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கோயிலில் கொள்ளை! பண்ருட்டியில் பெரும் பரபரப்பு!

மர்ம நபர்கள் வெளியில் இருந்து உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

ஆத்தூரில் வேதிப்பொருட்கள் கலந்த ஜவ்வரிசி பறிமுதல்!

தகவல் வந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகை: இதில் எல்லாம் எச்சரிக்கை அவசியம்! சைபர் கிரைம்!

உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து உழைத்து சம்பாதித்த பணம் மறைந்துவிடும்.

புராதனமான விநாயகர் சிலை மீது ஷூ காலால் மிதித்து போட்டோ வெளியிட்ட அர்பஸ்கான்!

அந்த பகுதிக்கு தனது நண்பர்களுடன் சுற்றி பார்த்த சென்ற அர்பஸ்கான் என்ற இளைஞன் இந்து மத விநாயகர் சிலையை அவமதிக்கும் விதமாக செருப்பு அணிந்தவாறு தனது காலை விநாயகர் சிலை மீது வைத்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை.. தடுக்க ஆப்பை அறிமுகப்படுத்திய போலீஸ்!

பொதுமக்கள் தங்களது செல்போன் மூலமாக என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- 2026

பண்டிகை காலங்களை பயன்படுத்தி வரும் மெசேஜ்கள்.. க்ளிக்காதீர்கள்!

இந்தியாவில் பண்டிகை காலங்களில் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கும். உண்மையில், இந்த நேரத்தில், மோசடி செய்பவர்கள் சலுகைகள் என்ற போர்வையில் மக்களை பெரிதாக ஆக்குகிறார்கள்பண்டிகை காலங்களில் உங்கள் தொலைபேசியின் செய்தி பெட்டி நிரப்பப்படுவதை நீங்கள்...

பெண்களே உஷார்.. மறைக்கப்பட்ட கேமரா.. அறிந்து கொள்ள வழி!

ஒவ்வொரு பெண்ணும் ஷாப்பிங் செல்ல அதிகம் விரும்புகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் ஷாப்பிங் செய்ய விருப்பப்படாத பெண்களே இல்லை என்று கூட சொல்லாம்..பெண்கள் ஷாப்பிங் செய்யும் போது ட்ரெயல் அறையில் தங்களுக்கு விருப்பமான...

போலி கொரோனா சான்றிதழ் வழங்கி மோசடி! கடத்தல் குருவி இன்பர்கான் கைது!

விமானம் மூலம் வெளிநாடு செல்லும் நபர்களை குறிவைத்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்து வந்தது தெரியவந்தது.

ஓட்டலில், சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரர் தமீசுதீன்! வைரல் வீடியோ!

மனசாட்சி அற்றவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவும் ஒரு சைக்கோ மனநிலைதான்.

தொன்மையான சுவாமி சிலைகளை விற்க முயற்சி! சிலை மீட்பு.‌. 7 பேர் கைது!

இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
- 2026

Recent articles