Monthly Archives: August, 2017
டோக்லாமில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப் படுகிறது
சிக்கிம் மாநிலத்தை ஒட்டி உள்ள டோக்லம் பகுதியில், நிறுத்தப்பட்டிருக்கும்
கூடுதல் ராணுவ வீரர்களை வாபஸ் பெற இந்தியா மற்றும் சீனா முடிவு செய்துள்ளதாக
வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியுறவு அமைச்சகம்
வெளியிட்டுள்ள அறிக்கை: டோக்லம் பகுதியில்...
வெளியே சிரித்து உள்ளே அழுது… விவேகமான அஜீத் ரசிகர்கள்
சரி இத பத்தி பேசியே ஆகனும். பல வருஷமா பல விதங்கள்ல நடந்துட்டு இருக்கற
விஷயம் இது. இப்போ சமீபமா விவேகம் படத்த முன்வச்சு நடக்குது.மொதநாள் மிட்நைட் ஷோ. கோயம்பேடு ரோகிணில ஷோ டைமிங்க...
மீஞ்சூரில் திமுக பிரமுகர் வீட்டில் 16 சவரன் நகை கொள்ளை
திருவள்ளூர் :மீஞ்சூரில் திமுக பிரமுகர்
காமராஜ் வீட்டில் பூட்டை உடைத்து
16 சவரன் தங்க நகை 1/4கிலோ வெள்ளி கொள்ளை : மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணைதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர்
காமராஜ் திமுக பிரமுகர்....
ரூ.42 லட்சத்தில் திட்டப்பணிகள் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் ஏ.வி.உயர்நிலைப்பள்ளி
அமைந்துள்ளது. 93 வருட பழமை வாய்ந்த இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்
தான் பயின்ற பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிட நிதி ஒதுக்கீடு...
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகையை மீட்க தீர்மானம்
அதிமுக கூட்டத்தில் நான்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்1) சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது.2) நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. மீடியாக்களை கட்சியே நடத்த வேண்டும்.3) செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாக கூட்டப்பட...
அரியானா உச்சகட்ட பாதுகாப்பு
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட குர்மீத்துக்கு தண்டனை
வழங்கப்படும் இன்று, அரியானாவில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்பு
இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீதிபதி ஜெகதீப் சிங்கை போலீசார்...
கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை
கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.
தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் 1100
ஆண்டுகள் பழமைவாய்ந்தது . இத்தலத்தில் மாதம் தோறும் ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த
சுவாதி...
இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி
*இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா!*
“பக்தர் மனசறிஞ்சு அவாளோட வேண்டுதைப் பூர்த்தி செய்த மகாபெரியவா”
"நான் நினைச்ச மாதிரியே சுவாமி சன்னதியில சாட்சாத்
அந்த மகேஸ்வரனாகவே என் கண்ணுக்கு தெரிஞ்சார்
ஆசார்யா. அதுமட்டுமில்லாம, அம்பாள் சன்னதியில
காமாட்சி ரூபத்துல காட்சி குடுத்தார்.---பக்தர்.
(பக்தர் மனசறிஞ்சு அவாளோட வேண்டுதைலைப் பூர்த்தி
செய்த மகாபெரியவா)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-07-09-2017 தேதியிட்ட குமுதம்...
வன்முறையாளர்கள் சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்!
diசென்னை:
வன்முறையாளர்களை நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.வானொலி வாயிலாக உரை நிகழ்த்தும் மோடியின் மன் கீ...
எடப்பாடி பழனிச்சாமி கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு: தினகரன் அறிவிப்பு
சென்னை:முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வந்த சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியில் இருந்து அவரை நீக்கி, தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். எடப்பாடிக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.கே.செல்வம் சேலம் புறநகர் மாவட்ட...
கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி 2 பேர் பலி
கடலூர்மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தத்தில் திருச்சி சென்னை தேசிய
நெடுஞ்சாலையில் பாண்டியில் இருந்து திருச்சந்தூர் சென்று கொண்டு இருந்த
மகேந்திரா வேன் கண்டனர் லாரிமீது பின்புறம் மோதி இரண்டு பேர் சம்பவ
இடத்திலேயே பலி...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.