ரூ.42 லட்சத்தில் திட்டப்பணிகள் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.தொடங்கி வைத்தார்

mp avs. - 2026

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் ஏ.வி.உயர்நிலைப்பள்ளி
அமைந்துள்ளது. 93 வருட பழமை வாய்ந்த இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்
தான் பயின்ற பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்து
அடிக்கல் நாட்டினார்
பாராளுமன்ற உறுப்பினரும், புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான
கே.ஆர்.பி.பிரபாகரன் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து பள்ளிக்கு புதிய
கூடுதல் கட்டிடம்கட்ட ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பணிக்கான
அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகி எஸ்.அங்கப்பன் தலைமை
வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) என்.துரைராஜ் வரவேற்றார். பெற்றோர்
ஆசிரியர் கழக தலைவர் கே.ஆர்.அருணாசலம் வாழ்த்தி பேசினார். கே.ஆர்.பி.பிரபாகரன்
எம்.பி. புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிட அடிக்கல் நாட்டிபேசினார்
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கீழப்பாவூர் மேலூர் பகுதியில் ரூ.2 லட்சம்
மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சின்டெக்ஸ் டேங்க்கை பிரபாகரன் எம்.பி.
திறந்து வைத்தார். பின்னர் தனது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில்
கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர்; தேவையை பூர்த்தி செய்யும் வகையில்
பெரியகுளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, நீரேற்றும் நிலையம் வரை பைப் லைன்
அமைக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து, அதனையும் எம்.பி. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி தேவராஜ், கீழப்பாவூர் ஒன்றிய அதிமுக
செயலாளர் நடராஜன், பேரூர் செயலாளர் பாஸ்கர், இளைஞர் பாசறை செயலாளர்
சேர்மபாண்டியன், பேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை, அட்மா சேர்மன் கணபதி,
தொழிலதிபர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
தான் பயின்ற பள்ளிக்கு கட்டிட நிதி வழங்கிய கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பியை
பள்ளி நிர்வாகி ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,மற்றும் பொதுமக்கள் தாங்கள்
வாழ்த்துகளை தெரிவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories