Monthly Archives: September, 2017
ஆவுடையார்கோயிலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் இன்சூரன்ஸ் தொகை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் பயிர்இன்சூரன்ஸ்
உடன் வழங்ககோரி விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
ஆவுடையார்கோயில் தாலுகாவில் பல கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து
பாதிக்கப்பட்டதற்கு இன்சூரன்ஸ் தொகை பிரிமியம் செலுத்தி இருந்தனர்...
திமுக., எம்.எல்.ஏ.,க்கள் நிலை என்ன ஆகும்?: ஸ்டாலின் அவசர ஆலோசனை!
சென்னை:தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் விளக்கம் கேட்டும் கொடுக்காத நிலையில், கெடு முடிந்ததால் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். இது தமிழக அரசியலில் பெரும்...
“ஏன் கொலு வைக்கவில்லை?”-பெரியவாளைப் பார்த்து, மூன்று வயதுக் குழந்தை
"ஏன் கொலு வைக்கவில்லை?"-பெரியவாளைப் பார்த்து, மூன்று வயதுக் குழந்தை("கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே.அம்பாள் சித்தம்...."பெரியவா)(நவராத்திரி ஸ்பெஷல் போஸ்ட்-21-09-2017 ஆரம்பம்)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது.பக்தர் குழுவில் மூன்று...
இன்னும் ஒரு வாரத்தில் பேரவை கூட்டப்படலாம்!
சென்னை:
பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள தமிழக அரசியலில், மேலும் ஒரு திருப்பமாக, இன்னும் ஒரு வாரத்தில் பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.சட்டப் பேரவைக் கூட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டப் படலாம் எனத்...
நீதிமன்றத்தை நாடினர் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள்!
சென்னை:தமிழக சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18பேர் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.முன்னதாக, தகுதி நீக்கத்தை தடுத்து நிறுத்த...
18 தொகுதிகள் காலி!: இன்று அரசிதழில் வெளியீடு!
சென்னை:தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படும்...
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: தமிழக அரசியலில் பரபரப்பு!
சென்னை:தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக அறிவித்தார். இதை அடுத்து தமிழகத்தில் அடுத்தது என்ன நடக்கும் என அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தகுதி நீக்கம்...
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்! சபாநாயகர் அதிரடி நடவடிக்கை
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில்...
பலத்த மழை: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை
செங்கோட்டை:நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதான அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 2...
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என உத்தரவு!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள்...
புயல் பாதித்த அமெரிக்கர்களுக்கு இலவச உணவு வழங்கும் தமிழர்
அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் இளைஞன் ஒருவர் இலவச உணவு வழங்கி வருகின்றார்.அமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வரும் தமிழக இளைஞரான தினேஷ்குமாரே இவ்வாறு இலவச...
கூவத்தூர்ல 122 பேர பிடிச்சி வெச்சிருந்ததால்தான் இன்று ஆட்சி நிலைச்சிருக்கு: தினகரன் வாக்குமூலம்!
சென்னை:கூவத்தூர் சொகுசு விடுதியில் அன்று 122 எம்.எல்.ஏ.க்களைப் பிடித்து வைத்திருந்ததால்தான் இன்று ஆட்சி நிலைத்திருக்கிறது என்று டிடிவி தினகரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த நாள் இன்று திராவிட இயக்கத் தொண்டர்களால்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.