December 6, 2025, 11:09 AM
26.8 C
Chennai

ஆவுடையார்கோயிலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் இன்சூரன்ஸ் தொகை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்.

18 09 17 atq former arpattam - 2025

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் பயிர்இன்சூரன்ஸ்
உடன் வழங்ககோரி விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
ஆவுடையார்கோயில் தாலுகாவில் பல கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து
பாதிக்கப்பட்டதற்கு இன்சூரன்ஸ் தொகை பிரிமியம் செலுத்தி இருந்தனர் இந்நிலையில்
அனைவருக்கும் இதுவரை வராத நிலையில் சில கிராமங்களுக்கு கூடுதலாகவும் சில
கிராமங்களுக்கு குறைவாகவும் காப்பீடு தொகை கணக்கீடு செய்துள்ளதாக தகவல் வந்தது
மேலும் ஆவுடையார்கோயில் தாலுகாவில்
அதவத்துார்,களபம்,கோவனிக்கிடங்கு,கோதமங்களம்,அரசூர்,பூவாரனேந்தல் ஆகிய
கிராமங்களுக்கு இதுவரை இன்ஸ்சூரன்ஸ் வழங்கப்படவில்லை.இந்நிலையில்
ஆவுடையார்கோயிலில் தெற்கு வெள்ளாறு நீர்பாசன சங்க தலைவர் துரைமாணிக்கம்
தலைமையில் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் அவை தலைவர் பொன்துரை,விவசாயஅணி
சுந்தரபாண்டியன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்தில்
அனைவருக்கும் உடனடியாக இன்சூரன்ஸ் தொகையைஅரசு வழங்கவேண்டும் என்று கோரிக்கை
விடுத்துள்ளனர் ஆர்பாபட்டத்தில் காங்கிரஸ் செல்வரத்தினம்,முத்து,மா கம்யூ
சுப்ரமணியன்,சண்முகநாதன்,வீரையா,குப்புச்சாமி,கோவிந்தராசு,குப்புராஜா,முத்தமிழரசன்,சேவுகப்பெருமாள்,சங்கிலிமுத்துகருப்பையா,செல்லத்துரை,துாயவன்,காளிமுத்து,மாணிக்கம்,கோபாலகிருஷ்ணன்,பாண்டியன்,காளிமு்த்து
உட்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள்பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories