Monthly Archives: February, 2018
பிரஸ் ஸ்டிக்கருடன் வளைய வந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர்!
இதுதவிர அந்தந்த ஃபுரொபஷனில் இருப்பவர்கள் இப்படி தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொண்டு செல்ல வாகனப்போக்குவரத்து சட்டத்தில் இடமுள்ளதா என்பதை சட்ட வல்லுநர்கள் இங்கே தெளிவுபடுத்தினால் நல்லது..
அய்யா நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்ளோ பெரிய ரவுடில்லாம் இல்ல..! பினு கதறல் வாக்குமூலம்!
அய்யா நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்ளோ பெரிய ரவுடில்லாம் இல்ல..! பினு கதறல் வாக்குமூலம்!
கேப் டவுனுக்கு பிறகு பெங்களூரு டவுன்… தண்ணீர் டவுன் டவுன்! அதிர்ச்சி ரிப்போர்ட்
பூமியில் 70 % சதவீதம் நீர் இருந்தாலும், அதில் வெறும் 3% சதவீதம் மட்டுமே தூய்மையானதாக உள்ளது.
ரூ.30 லட்சத்துக்கு அல்லாடினேன்… சீட் இல்லை! பேர் மட்டும் பாரதியார் பல்கலை!
ஆனால் கிராம புற பகுதிகளில் இருந்து வந்த என்னை போன்றோர் இந்த மண்ணிற்கு எங்கள் திறமையை இந்த மண்ணிற்கு சமர்ப்பணம் செய்ய பணம் தடையாய் உள்ளது
குளத்து மண்ணைக் கொட்டி, சாலையை ரொப்பி… தென்காசி – நெல்லை சாலையின் அவலம்!
அதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், மக்களின் சார்பாக நன்றி நன்றி என சமுகவலைத்தளங்களில் வரும் செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.
குன்றத்தூரில் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் கைது
சென்னை குன்றத்தூரில் ஜெயஸ்ரீ என்பவரிடம் தங்கச் சங்கிலி பறித்த சிவா (19) என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். சென்னை குன்றத்தூரில் 2 நாள்களுக்கு முன் கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயஸ்ரீயிடம், பின்னால்...
10 ஆயிரம் என்ற மைல்கல்லை டோனி எட்டுவாரா?
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 46 ரன்கள் எடுத்து 10 ஆயிரம் என்ற மைல்கல்லை டோனி எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை...
குன்றத்தூரில் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் கைது; புதுவையில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
செயின் பறிப்பு சம்பவங்களை கேட்டு உள்ளுக்குள் குமுறும் பொதுமக்கள், குற்றவாளிகள் கையும் களவுமாக சிக்கும்போது ஊரே ஒன்றுகூடி அடித்தே கொல்லும் நிலை வரலாம்
ஜெயலலிதா மரணம் – விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் ஆஜர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு விவேக் ஜெயராமன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க...
பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!
இயக்குனர் பாரதிராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்து மக்கள் முன்னணி...
முதல்வர் எடப்பாடியைச் சந்தித்த ஸ்டாலின்: போக்குவரத்துக் கழக சீரமைப்பு ஆய்வு அளிப்பு
போக்குவரத்துக்கழக சீரமைப்பு பற்றிய ஆய்வு அறிக்கை முதல்வரிடம் தரப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்
மௌன விரதத்தை முடித்துக் கொண்ட சசிகலா!
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, இன்று தனது மௌன விரதத்தை முடித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.