கல்லூரிகள் திறக்கப் படுவது எப்போது? அமைச்சர் என்ன சொல்கிறார்!?

anbazhagan
anbazhagan

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப் படும் என்பது குறித்து மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் பலவும் தங்கள் நிறுவனத்தின் பணிகளை மீண்டும் தொடங்கி மேற்கொள்ள முடியவில்லை. ஆன்லைனில் தகவல்களைப் பரிமாறி மேற்கொள்ளப் படும் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்தே பணிகளை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

இது போல், முக்கிய துறையான கல்வித் துறையும் பெரும் சிக்கலில் இருக்கிறது. மிகச் சரியாக, ஆண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெறும் ஏப்ரல் மே மாதங்களில் ஊரடங்கு அமலாகி, மாணவர்கள் பலர் தேர்வுகளை எழுதியும் எழுதாமலும் என்று இரண்டுங்கெட்டான் நிலை ஏற்பட்டுவிட்டது. இதை அடுத்து, தேர்வுகள் ரத்து, ஒத்திவைப்பு என்றும், அடுத்த பருவத்துக்கான பாடங்கள் வகுப்ப்கள் தொடங்குவது குறித்தும் பேச்சு எழுந்தது. இந்நிலையில், பள்ளி , கல்லூரிகள் மாணவர்களுக்கு பாடங்களை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கல்லூரிகள் இயங்காத சூழலில், மீண்டும் கல்லூரிகள் எப்போது திறக்க படும் என்பது குறித்து அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை என்ற நிலை உருவான பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்….

தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர்கள் தங்கியிருக்கும் கல்லூரிகளில் இருந்து, அவர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்ட பின்னர், அங்கே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கல்லூரிகள் தூய்மைப்படுத்தப்படும். பின்னரே கல்லூரிகள் மாணவர்களுக்காக திறக்கப்படும்.

எந்த நேரத்திலும் பருவத் தேர்வுகளை நடத்துவதற்கு அரசு தயாராகவே உள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யவும் தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories