நெல்லை பல்கலையில் மாணவர்கள் மீதான தடிதடி தாக்குதல்! ஏன் இப்படி..?

surandai college - 2026

நெல்லை மனோன்மணீயம் கல்லூரியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் இன்று மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

***

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர் மீதான அடிதடியும் அதன் பின் மறந்து இருக்கும் கம்யூனிஸ மூட்டா சோம்பேறி ஆசிரிகள்களின் அரசியலும் ..

1.மாணவ போராட்டத்திற்குல் மூட்டாவிற்கு என்ன வேளை ? மாணவர்களின் மீது அவ்வளவு அக்கறை காட்டூம் இவர்கள் விடைத்தாள் திருத்தாமல் மாணவர்களின் எதிர்காலத்தை சீராழிதார்கள் அது பற்றி தெரியுமா ?

2.இன்குலாப் சிந்தாபாத் சொல்லி தரவா அரசு இவர்களுக்கு சம்பளம் தருகிறது…இதை எதிர்த்து என்றாவது கேட்டதூண்ட மூட்டா எஸ் எப் ஐ இணைந்து நடத்திய போராட்டத்தில் நடந்தது..

3.துணை வேந்தருக்கும் கம்யூனிஸ மூட்டாவிற்கும் இடையில் நடக்கும் சண்டைக்கு மாணவர்கள் பலிகாட சீந்தித்து பாருங்கள்..

4.ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு பிரச்சனை இல்லை ஆங்கிலத்தி பேச தெரியாமல் வகுப்பு எடுக்க சொல்லுவங்களே என்று அஞ்சும் சோம்பேரி மூட்டா ஆசிரிகளுக்கு தான் பிரச்சனை இதை பற்றி சிந்தித்தீர்களா.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

5.பணம் கொடுத்து பஸ் பிடித்து கொடுத்து உங்களை போராடத்தில் ஈடுபடுத்தும் நோக்கம் என்ன ?

6.பல நல்லுள்ளம் கோண்டுள்ள ஆசிரியர்களே சற்று சிந்தித்து பாருங்கள் உங்களால் தான் நல்ல தலைமுறையினர்களை உருவாக்க முடியும்.மூட்டா வின் கொடுஞ்செயலை அம்பலபடுத்த முன்வாருங்கள்….

7.ஆசிரியர் பணி அற பணி ஆனால் இந்த கம்யூனிஸ சோம்பேரி மூட்டா ஆசிரியர்களின் பணியை அரகர்களின் பணியாக மாற்றி வருகிறார்கள்…இதற்கு துணையாக இருக்க போரீர்களா..

8.கம்யூனிஸ மூட்டா வின் கொடுஞ்செயல் மாணவ விரோத செயல் மற்றும் அவர்களின் கொட்டத்தை அடக்க புதிய நல்லுள்ளம் கோண்டோர் ஆசிரியர் அமைப்பை ஏற்படுத்துங்க… இது தான் தீர்வு அக்கரமங்களை எதிர்க்க அமைப்பாக ஒன்றினைங்கள்….

மாணவர் நலம் காத்திட தேசிய சிந்தனை கொண்ட ஆசிரியர்களாக ஒன்றிணைய முன்வாருங்கள்…

” நல்ல குருவே நாம் காணும் தெய்வம் குருவின் அமுத மொழிகளே நாம் பேணும் வேத வாக்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories