நெல்லை பல்கலையில் மாணவர்கள் மீதான தடிதடி தாக்குதல்! ஏன் இப்படி..?

surandai college - 2026

நெல்லை மனோன்மணீயம் கல்லூரியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் இன்று மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

***

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர் மீதான அடிதடியும் அதன் பின் மறந்து இருக்கும் கம்யூனிஸ மூட்டா சோம்பேறி ஆசிரிகள்களின் அரசியலும் ..

1.மாணவ போராட்டத்திற்குல் மூட்டாவிற்கு என்ன வேளை ? மாணவர்களின் மீது அவ்வளவு அக்கறை காட்டூம் இவர்கள் விடைத்தாள் திருத்தாமல் மாணவர்களின் எதிர்காலத்தை சீராழிதார்கள் அது பற்றி தெரியுமா ?

2.இன்குலாப் சிந்தாபாத் சொல்லி தரவா அரசு இவர்களுக்கு சம்பளம் தருகிறது…இதை எதிர்த்து என்றாவது கேட்டதூண்ட மூட்டா எஸ் எப் ஐ இணைந்து நடத்திய போராட்டத்தில் நடந்தது..

3.துணை வேந்தருக்கும் கம்யூனிஸ மூட்டாவிற்கும் இடையில் நடக்கும் சண்டைக்கு மாணவர்கள் பலிகாட சீந்தித்து பாருங்கள்..

4.ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு பிரச்சனை இல்லை ஆங்கிலத்தி பேச தெரியாமல் வகுப்பு எடுக்க சொல்லுவங்களே என்று அஞ்சும் சோம்பேரி மூட்டா ஆசிரிகளுக்கு தான் பிரச்சனை இதை பற்றி சிந்தித்தீர்களா.

ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

5.பணம் கொடுத்து பஸ் பிடித்து கொடுத்து உங்களை போராடத்தில் ஈடுபடுத்தும் நோக்கம் என்ன ?

6.பல நல்லுள்ளம் கோண்டுள்ள ஆசிரியர்களே சற்று சிந்தித்து பாருங்கள் உங்களால் தான் நல்ல தலைமுறையினர்களை உருவாக்க முடியும்.மூட்டா வின் கொடுஞ்செயலை அம்பலபடுத்த முன்வாருங்கள்….

7.ஆசிரியர் பணி அற பணி ஆனால் இந்த கம்யூனிஸ சோம்பேரி மூட்டா ஆசிரியர்களின் பணியை அரகர்களின் பணியாக மாற்றி வருகிறார்கள்…இதற்கு துணையாக இருக்க போரீர்களா..

8.கம்யூனிஸ மூட்டா வின் கொடுஞ்செயல் மாணவ விரோத செயல் மற்றும் அவர்களின் கொட்டத்தை அடக்க புதிய நல்லுள்ளம் கோண்டோர் ஆசிரியர் அமைப்பை ஏற்படுத்துங்க… இது தான் தீர்வு அக்கரமங்களை எதிர்க்க அமைப்பாக ஒன்றினைங்கள்….

மாணவர் நலம் காத்திட தேசிய சிந்தனை கொண்ட ஆசிரியர்களாக ஒன்றிணைய முன்வாருங்கள்…

” நல்ல குருவே நாம் காணும் தெய்வம் குருவின் அமுத மொழிகளே நாம் பேணும் வேத வாக்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories