காறித் துப்புகிறார்கள் காங்கிரஸின் திக்விஜய் சிங்கை..! புல்வாமா ஓர் விபத்து என்று சொன்னால்..?!

digvijaysingh - 2026

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கை இப்போது காறித் துப்புகிறார்கள் டிவிட்டரிலும் சமூக வலைத்தளங்களிலும்! “Digvijaya Singh”

அவர் பாஜக.,வை விமர்சிக்கும்போது அவரது கருத்துகள் எப்போதும் சர்ச்சைக்குரியதாக அமைந்துவிடும். சில நேரம் தேசத் துரோகக் கருத்தாகவும் அமைந்துவிடும். அப்படி ஒரு தேச விரோதக் கருத்தைத்தான் இப்போது திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்!

முன்னர் இஸ்லாமியர்களை திருப்திப் படுத்துவதற்காக, இஸ்லாமிய வாக்கு வங்கியை மனதில் கொண்டு, பாஜக., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து வந்தார்,. அப்போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிப்பதாகவும் கூறினார். ஆனால் அவரது கருத்துகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களே அதிருப்தி தெரிவித்தனர்.

இதனால் சோனியா உத்தரவின்பேரில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்து வந்தார். தற்போதும் அப்படி சில கருத்துகளை அவிழ்த்து விட்டு வருகிறார். அவை பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

பிப்.14ம் தேதி காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தது தொடர்பாக ஒரு கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது… புல்வாமாவில் நடந்தது தாக்குதல் அல்ல. அது ஒரு சாதாரண விபத்துதான். அதற்காக போர் நடத்துவது தேவையில்லை… என்றார் அவர்.

அவரது இந்த உளறல் பேச்சு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. உள்நோக்கத்துடன் தெரிவித்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் பேச்சு, காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில், திக்விஜய் சிங் ஒரு பேட்டியின் குறிப்பிட்டது, காங்கிரஸ் தலைவர்களையே மிரட்சியில் தள்ளியது. அப்போது அவர், “நான் பிரசாரம் செய்ய ஆரம்பித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு விழாது. அடிதான் விழும்“ என்றார்.

இதை அடுத்து வாய் மூடி மௌனியாக இருந்த திக் விஜய் சிங், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் மும்முரமாக பரபரப்பான நிலையை எட்டியிருப்பதால், மீண்டும் உள்நோக்கத்துடன் கருத்துகளைக் கூறி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.!

இந்நிலையில் திக்விஜய் சிங்கை பாஜக.,வினர் திட்டித் தீர்க்கிறார்கள். வார்த்தைப் போர் வெடித்துள்ளது. பத்திரிகைகளில் பேட்டிகள் அதிகம் கொடுக்கிறார்கள். ஊடகப் பேட்டிகளுடன் சமூக ஊடகமான டிவிட்டரில் கழுவி ஊற்றுகிறார்கள். டிவிட்டரில் https://twitter.com/search?q=%22Digvijaya%20Singh%22 என்ற தேடலில் திக்விஜய் சிங்கை பலரும் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories