காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 57): ஜின்னா வலியுறுத்திய வன்முறை!

indo pak partition people - 2026

பல மாகாணங்களில் முஸ்லீம்கள் போலீஸ் படையில் மிக பெரிய அளவில்இருந்ததும் ஆகஸ்ட் 16ந் தேதிய ஆபத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்தது.

சிந்து,பஞ்சாபில் 70 சதவிகிதம்,உத்திரப்பிரதேசம்,வங்காளத்தில் 50 சதவிகிதம் என்று காவல்துறையில் முஸ்லீம்கள் காணப்பட்டனர்.

ஆகவே இந்த பகுதிகள் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பற்ற பகுதிகளாக விளங்கின.

‘ அனைத்து அரசியல் அமைப்பு நடைமுறைகளுக்கும் விடைகொடுத்து ‘ என்று ஜின்னா சொன்னது வன்முறையில் இறங்குவோம் என்று பொருள்படுமா

என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,வன்முறை,அகிம்சை என்ற விவாதத்தில் இறங்க விரும்பவில்லை என்று பட்டென பதிலளித்தார் ஜின்னா.

உள்துறை பொறுப்பையும் சேர்த்து வகித்த வங்காள முதல்வர் சுஹ்ரவர்த்தி ,கல்கத்தா படுகொலைக்கு களம் அமைத்து கொடுத்ததுடன்,தானே தலைமை தாங்கவும் செய்தார்.

கல்கத்தாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் முஸ்லீம் குண்டர்களைத் திரட்டி,துப்பாக்கி முதலிய கொடிய ஆயுதங்கள் கொடுத்து அழைத்து வந்தார்கள்.

கடும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய போதிலும்,அவர்களுக்கு பெட்ரோலுக்கான ரேஷன் கூப்பன்கள் தட்டுப்பாடின்றிக் கிடைத்தன.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஹெளராவில் குண்டர் கூட்டங்களை கல்கத்தா மேயர் ஷரீப் கானே முன்னின்று வழி நடத்தினார்.

மொத்தமிருந்த 24 தலைமைப் போலீஸ் நிலையங்களில் 22 ஹிந்து அதிகாரிகளின் தலைமையில் இருந்தன.

அனைத்திலும் முஸ்லீம் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர்.மீதமிருந்த 2 அலுவலகங்களும் ஆங்கிலோ இந்திய அதிகாரிகளின் கீழ் இயங்கின.

ஆகஸ்ட் 16 அன்று பொழுது புலர்ந்தது !
’ போராடி வெல்வோம் ஹிந்துஸ்தானத்தை ‘ ( லட் கே லேங்கே ஹிந்துஸ்தான் ) என்ற வெறிக் கூச்சலுடன் லீக் கும்பல் புறப்பட்டது.

முதல்வரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் எல்லாப் பேச்சாளர்களும் ‘ ஹிந்துக்களை ஒழிப்போம் கொல்வோம் ‘ என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.

காஃபிர்கள் ( ஹிந்துக்கள்) மீது ஜிஹாத் ( புனிதப் போர் ) அறிவிக்கப்பட்டது.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories