December 5, 2025, 2:55 PM
26.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 57): ஜின்னா வலியுறுத்திய வன்முறை!

indo pak partition people - 2025

பல மாகாணங்களில் முஸ்லீம்கள் போலீஸ் படையில் மிக பெரிய அளவில்இருந்ததும் ஆகஸ்ட் 16ந் தேதிய ஆபத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்தது.

சிந்து,பஞ்சாபில் 70 சதவிகிதம்,உத்திரப்பிரதேசம்,வங்காளத்தில் 50 சதவிகிதம் என்று காவல்துறையில் முஸ்லீம்கள் காணப்பட்டனர்.

ஆகவே இந்த பகுதிகள் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பற்ற பகுதிகளாக விளங்கின.

‘ அனைத்து அரசியல் அமைப்பு நடைமுறைகளுக்கும் விடைகொடுத்து ‘ என்று ஜின்னா சொன்னது வன்முறையில் இறங்குவோம் என்று பொருள்படுமா

என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,வன்முறை,அகிம்சை என்ற விவாதத்தில் இறங்க விரும்பவில்லை என்று பட்டென பதிலளித்தார் ஜின்னா.

உள்துறை பொறுப்பையும் சேர்த்து வகித்த வங்காள முதல்வர் சுஹ்ரவர்த்தி ,கல்கத்தா படுகொலைக்கு களம் அமைத்து கொடுத்ததுடன்,தானே தலைமை தாங்கவும் செய்தார்.

கல்கத்தாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் முஸ்லீம் குண்டர்களைத் திரட்டி,துப்பாக்கி முதலிய கொடிய ஆயுதங்கள் கொடுத்து அழைத்து வந்தார்கள்.

கடும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய போதிலும்,அவர்களுக்கு பெட்ரோலுக்கான ரேஷன் கூப்பன்கள் தட்டுப்பாடின்றிக் கிடைத்தன.

ஹெளராவில் குண்டர் கூட்டங்களை கல்கத்தா மேயர் ஷரீப் கானே முன்னின்று வழி நடத்தினார்.

மொத்தமிருந்த 24 தலைமைப் போலீஸ் நிலையங்களில் 22 ஹிந்து அதிகாரிகளின் தலைமையில் இருந்தன.

அனைத்திலும் முஸ்லீம் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர்.மீதமிருந்த 2 அலுவலகங்களும் ஆங்கிலோ இந்திய அதிகாரிகளின் கீழ் இயங்கின.

ஆகஸ்ட் 16 அன்று பொழுது புலர்ந்தது !
’ போராடி வெல்வோம் ஹிந்துஸ்தானத்தை ‘ ( லட் கே லேங்கே ஹிந்துஸ்தான் ) என்ற வெறிக் கூச்சலுடன் லீக் கும்பல் புறப்பட்டது.

முதல்வரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் எல்லாப் பேச்சாளர்களும் ‘ ஹிந்துக்களை ஒழிப்போம் கொல்வோம் ‘ என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.

காஃபிர்கள் ( ஹிந்துக்கள்) மீது ஜிஹாத் ( புனிதப் போர் ) அறிவிக்கப்பட்டது.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories