தாமிரபரணி மகாபுஷ்கரம்: முக்கூடலில் புனித நீராடிய பக்தர்கள்…

Published:

முக்கூடலில் லட்சக்கணக்கான பேர் இன்று புனித நீராடி வருகின்றனர். முக்கூடல் திருப்புடைமருதூர் அத்தாளநல்லூர் தென் திருபுவனம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img