நாலு தரப்புக்கும் மகிழ்ச்சி அளித்த தேர்தல் முடிவுகள்!

pm modi - 2026

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. அது முதலே, பாஜக., கூட்டணி பல இடங்களிலும் முன்னிலை பெற்றது.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு  தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும்  நடந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கே சந்திரபாபு நாயுடு படுதோல்வியை சந்தித்துள்ளார். மாநிலத்தில் ஆட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்துள்ளார். அதே நேரம், மத்திய அமைச்சரவையில் நான்கரை வருடம் இருந்துவிட்டு, கடைசிக் கட்டத்தில் கூட்டணியை முறித்துக் கொண்டு, தனித்துப் போட்டியிட்டு, தோல்வியை சந்தித்து, ஒரு எம்பி.,கூட பெற இயலாத நிலையில் இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

rahul modi - 2026அதே நேரம் ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. அது தொடர்ந்து 5வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வித்தியாசமான கோணத்தில் சென்று கொண்டிருக்கின்றன. கேரளத்திலும் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

stalin duraimurugan - 2026அதேபோல் தமிழகத்தில் ஆளும் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. திமுக., கூட்டணி பெரும் வெற்றி அடைந்துள்ளது. அதே நேரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக.,வுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. ஆனால் தமிழக அரசுக்கு பாதகம் இல்லாத தீர்ப்பினை தமிழக மக்கள் வழங்கியிருக்கின்றனர்.

foundation stone laying ops eps - 2026

இந்த நான்கு அம்சங்களையும் குறிப்பிட்டு… எல்லாரும் கொண்டாட வழி வகுத்த தேர்தல் முடிவுகள்.

தேசிய அளவில் மோடி ஆட்சி – பாஜக மகிழ்ச்சி.

தமிழகத்தில் பா.ம தேர்தலில் திமுக வெற்றி – திமுக மகிழ்ச்சி.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி – அதிமுக மகிழ்ச்சி.

காங்கிரஸ் தேசிய அளவில் பெறும் தோல்வி – நாடே மகிழ்ச்சி! – என்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!

திமுக ஜெயித்தது – ஆனால் ஆட்சி கிடைக்கல!
அதிமுக தோற்றது  – ஆனால் ஆட்சியை விடல !
பாஜக இங்க வரல  – ஆனால் இந்தியாவே அதன் கையில!
இது தான் ஆண்டவன் கட்டளை!

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories