பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

அயோத்தியில் மசூதி கட்டுவது இயலாது: இந்துக்களிடம் கொடுங்கள்: ஜமீர் உத்தின் ஷா!

சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் மிகத் தெளிவாக தீர்ப்பு அளிக்க வேண்டும். பஞ்சாயத்து பேசுவது போல இருக்கக் கூடாது. ஒரு வேளை முஸ்லீம்களுக்கே நிலத்தை கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும்கூட அங்கு மசூதியைக் கட்டுவது எளிதான காரியமாக இருக்காது. கட்டவும் முடியாது என்றார் அவர்.

கத்ரி கோபால்நாத் மறைவு! வாழ்க்கைப் பயணம்!

கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், மங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது ஒரு மகன் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்ததும் இறுதிச் சடங்கு நடக்க இருக்கிறது.

கத்ரி கோபால்நாத் மறைவு! வாழ்க்கைப் பயணம்!

கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், மங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது ஒரு மகன் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்ததும் இறுதிச் சடங்கு நடக்க இருக்கிறது.

காஷ்மீரில் தடை உடைந்தது சுற்றுலா படை குவிந்தது.

இன்று முதல் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

7 தலை பாம்பு உறித்த சட்டை! அதனை வழிபட்ட மக்கள்!

இதை உடனடியாக அந்த கிராமத்து மக்களிடம் சொல்ல, அது காட்டுத்தீ போல் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியுள்ளது. பலர் 7 தலைப்பாம்பின் தோலை வணங்குவதற்காக பல ஊர்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

விண்ணத்தொடும் விலையில் தக்காளி.! அதிரடி விலையேற்றம்.!

தக்காளியின் சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.40-45 வரை இருக்கும். வரும் வெள்ளிக்கிழமை, ஒரு கிலோவுக்கு ரூ .70-75 வரை விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் போன்களுக்கு விலை குறைப்பு! தீபாவளி சலுகை!

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பொதிகை, நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்… இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கம்!

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் தமிழகம் பாலைவனம் ஆகும்: வைகோ!

இதனையெல்லாம் தடுப்பதற்கு தமிழக அரசுக்கு திராணி கிடையாது, தமிழகம் பாலைவனமாக மாறாமல் இருக்க இந்த ஆட்சியை முதலில் தூக்கி எறியவேண்டும்' என வைகோ கடுமையாக பேசியுள்ளார்.

புலி பிடிக்க வரும் ஷபாத் அலி! பந்திப்பூர் சரணாலயம்!

இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்காக கர்நாடகா வனத்துறை மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளது. வனத்துறை காவலர்கள் ஏராளமானோர் பந்திப்பூர் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கேமராக்களை நேற்று மாலை நிறுவி ஒற்றைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

ரேவதி,மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான வழக்கு ரத்து!

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் காவல்துறையினர் நேற்று ரத்து செய்தனர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..!

பேருந்தில் ஏறுகையில் தெரியாமல் யாருடைய காலையேனும் மிதிக்க நேர்ந்தால். ‘சாரி… ‘ என்று கண்ணியமாக சிறு புன்னகையுடன் கேட்க நாம் மறுப்பதில்லை. அவரும் பரவாயில்லை என்ற பார்வையை வீசி விடுவார் பெரும்பாலும். ஆனால் நெருங்கிய உறவுகளிடம் பலநேரங்களில் அந்த அன்பைப் பகிர மறந்து விடுகிறோம்.

SPIRITUAL / TEMPLES