December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

கனவின் விளைவு: கிணறு தரும் குறியீடு!

dream
dream

கிணற்றை கனவில் நீங்கள் கிணற்றில் கண்டால் திருமணம் கைகூடும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

நீங்கள் கிணற்றில் தண்ணீரை எடுப்பது போல கனவு கண்டால், நினைக்கும் காரியங்கள் கைகூடி வரும்.

கிணற்றில் இறங்கி நீந்துவது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று முன்னேறி செல்வீர்கள் என்று பொருள்.

கிணற்றில் உங்கள் தலையை யாரோ அழுத்துவது போல கனவு கண்டால்
பொதுவாக நல்லதல்ல, கவனமாக கொஞ்சம் இருப்பது நல்லது.

நீரில்லாத வெறும் கிணற்றை கனவில் கண்டால் செல்வம் வளம் குறையும்.

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்
பொழுது கிணற்றிலிருந்து தண்ணீர்
வெளியேறி கொண்டிருந்தால்
குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறக்க
நேரிடலாம். இல்லையென்றால் அதற்கு
இணையான கஷ்டங்கள் ஏற்படும்.

well
well

நீங்கள் ஒரு கிணற்றை தோண்டுவது போல கனவு கண்டால் உங்களுக்கு செய்யும் காரியங்களில் வெற்றி உண்டு.

மற்றவருக்கு நீங்கள் கிணறு தோண்டி கொடுப்பது போல் கனவு கண்டால் உங்கள் திறமையின் மூலமாக அவர் அதிகம் சம்பாதிப்பார்.

கிணற்றில் தண்ணீர் பொங்கி வருவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும்

குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகள் தவறலாம்

குழந்தையை கிணற்றில் போடுவது போலவும் பின்பு தூக்குவது போலவும் கனவு கண்டால் உங்கள் மனது அலை பாய்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம் செய்யும் செயல்களில் நிதானமாக கொஞ்சம் பொறுமையாக செயல்படுவது நல்லது

கிணற்றில் குதிப்பது போல் கனவு கண்டால் உங்கள் துன்பங்கள் விலகும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories