December 6, 2025, 5:11 AM
24.9 C
Chennai

கனவின் விளைவு: தீயக்கனவின் பரிகாரம்!

dream-1
dream-1

பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் தொடர்ந்து கனவில் வந்து நம்மை பயமுறுத்தினால் கருடன் மீது இருக்கும் மகாவிஷ்ணுவின் படத்தை வீட்டில் மாட்டி வழிபட்டு வரவும்.

வியாதி பீடை தரும் கனவுகளைக் கண்டால் தன்வந்திரி மந்திரத்தை சொல்லி தன்வந்திரியை வணங்கி வர வேண்டும். மாருதி வழிபாடும் நன்மையைத் தரும்.

காரியத் தடையைத் தரும் கனவுகளை கண்டாலும், பேய் பிசாசுகளைக் கண்டாலும் விநாயகரை வழிபட்டு வரவும். முடிந்தால் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். விநாயகர் அகவலையும் படிக்கலாம்.

கவலைகளை அளிக்கும் இதர கனவுகளைக் கண்டால் தினமும் கோளறு பதிகத்தை படித்து வரவும்.

பண நஷ்டம் தரும் கனவுகளைக் கண்டால் மகாலெட்சுமியை துதிக்க வேண்டும். மேலும் கனகதாரா ஸ்லோகத்தை படிக்க வேண்டும்.

மாணவர்களின் படிப்பு தடை படும்படியானகனவுகளைக் கண்டால் சரஸ்வதி, ஹயக்ரீவர் மந்திரங்களை சொல்லி வரவும்.

ஒரு குறிப்பிட்ட தெய்வம் திரும்பத் திரும்ப நமது கனவில் வந்து கொண்டே இருந்தால் அதற்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தலாம்.

கனவில் இறந்த நமது மூதாதையர் அடிக்கடி வந்து அழுவதாகக் கனவு கண்டால். ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட வேண்டும். விஷ்ணு சஹஸ்ர நாம் ஸ்லோகத்தை பாராயணம் செய்யவும். சுவாமிக்கு பொங்கல் வைத்தும் திதி” கொடுத்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories