கனவின் விளைவு: தீயக்கனவின் பரிகாரம்!

dream-1
dream-1

பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் தொடர்ந்து கனவில் வந்து நம்மை பயமுறுத்தினால் கருடன் மீது இருக்கும் மகாவிஷ்ணுவின் படத்தை வீட்டில் மாட்டி வழிபட்டு வரவும்.

வியாதி பீடை தரும் கனவுகளைக் கண்டால் தன்வந்திரி மந்திரத்தை சொல்லி தன்வந்திரியை வணங்கி வர வேண்டும். மாருதி வழிபாடும் நன்மையைத் தரும்.

காரியத் தடையைத் தரும் கனவுகளை கண்டாலும், பேய் பிசாசுகளைக் கண்டாலும் விநாயகரை வழிபட்டு வரவும். முடிந்தால் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். விநாயகர் அகவலையும் படிக்கலாம்.

கவலைகளை அளிக்கும் இதர கனவுகளைக் கண்டால் தினமும் கோளறு பதிகத்தை படித்து வரவும்.

பண நஷ்டம் தரும் கனவுகளைக் கண்டால் மகாலெட்சுமியை துதிக்க வேண்டும். மேலும் கனகதாரா ஸ்லோகத்தை படிக்க வேண்டும்.

மாணவர்களின் படிப்பு தடை படும்படியானகனவுகளைக் கண்டால் சரஸ்வதி, ஹயக்ரீவர் மந்திரங்களை சொல்லி வரவும்.

ஒரு குறிப்பிட்ட தெய்வம் திரும்பத் திரும்ப நமது கனவில் வந்து கொண்டே இருந்தால் அதற்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தலாம்.

கனவில் இறந்த நமது மூதாதையர் அடிக்கடி வந்து அழுவதாகக் கனவு கண்டால். ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட வேண்டும். விஷ்ணு சஹஸ்ர நாம் ஸ்லோகத்தை பாராயணம் செய்யவும். சுவாமிக்கு பொங்கல் வைத்தும் திதி” கொடுத்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories