
தீக் காயங்களினால் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதில்லை. புண் ஆறினாலும் தழும்பு அப்படியே இருக்கும்.அத்தைகைய புண்களும் , தழும்புகளும் மாற கற்றாழைச் சதையை தீப்புண் பட்ட இடத்தில் தடவினால் புண் விரைவில் ஆறும்.
கற்றாழை மடலை ஒடித்தால் தோல் பக்கம் மஞ்சள் திரவம் கசியும் அதனை தீப்புண் மேல் பூசினால் புண் விரைவில் ஆறும்.


