நலவாழ்வு

கீரைகளின் அரசன்.. சக்கரவர்த்திக் கீரையின் பயன்!

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் வந்தது. இந்த கீரையின் இலை அமைப்பு வாத்தின் கால் போல இருக்கும். சக்கரவர்த்தி கீரையை, பருப்பு கீரை, கண்ணாடிக் கீரை, சக்கோலி,...

பெயர்தான் சிறிது.. பலனோ பெரிது.. மலட்டுத்தன்மை நீக்கும் கீரை!

மலச்சிக்கல்நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைககளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது.சிறுநீரகங்கள்சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக...

சீரான சுவாசத்திற்கு சுக்கான் கீரை!

ஒரே நேரத்தில் பல நோய்களுக்கு தீர்வளிக்கும் கீரைகள் ஒரு சில மட்டுமே இருக்கின்றன. அதில் ஒன்று தான் சுக்கான் கீரை.100 கிராம் சுக்கான் கீரையில் சுண்ணாம்புச் சத்து – 60 மி.கி, இரும்புச்...

நோய் எதிர்ப்புக்கு.. எடைக் குறைக்க.. முடி வளர.. ஆண்மை அதிகரிக்க.‌. கருஞ்சீரகம்!

கருஞ்சீரகத்தை, ஆங்கிலத்தில் பென்னல் பிளவர் என்று அழைக்கிறோம்.கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின்...

உங்க வீட்ல இருக்கற பொருள்தான்.. எத்தனை விஷயத்துக்கு பயன் தெரியுமா?

பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. இந்த மசாலாவின் தனித்துவத்தை கண்டறிகிறார் ஆ.வீ.முத்துப்பாண்டிபெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்)...

உடலில் உள்ள வம்பை ஓட்டிவிடும் தும்பை!

தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத்...
- 2026

ராஜ்கிரா தரும் நன்மைகள்!

ராஜ்கிரா அல்லது ராம்தானா என்றும் அழைக்கப்படும் பொருள் ஒரு சிறிய விதையாகும். அவை தாவர அமரந்தில் செழித்து வளரும். இந்த விதைகள் பழுத்தவுடன் , தாவரங்கள் வெட்டி வெளியே எடுக்கப்படுகின்றன. பொதுவாக ராஜ்கிரா...

ஹெட்போனும் காதுமாய் இருக்கிறீர்களா? எச்சரிக்கை!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்பது சகஜமாகி விட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் என அனைத்து இடங்களிலும் இசை மயம்தான். சிலர் அலுவலகங்களில்...

ஏதாயினும் ஓடிப் போகும் ஓமம் இருந்தால்..!

நாம் எல்லோரும் பயன்படுத்தும் ஓர் பொருள் ஓமம் ஆகும். நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும்.நம் வீடுகளில் குழந்தைகள் பிறந்தால் ஓமநீர் உள்ளுக்கு தருவார்கள் அது குழந்தைகளின் வாயு உபாதை,...

வழுக்கை தலையிலும் முடி வளர.. இதை உபயோகிக்கவும்!

கரிசாலைச் சாற்றால் வாய் கொப்பளித்து வர பற்களும் ஈறுகளும் நாக்கும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்கிறார்.கரிசலாங்கண்ணி முழுத்தாவரம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. கரிசலாங்கண்ணி சிறு...

ரஷ்ய தடுப்பூசியைத் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்பட்டு

மூலம், சருமநோய், ஆண்மைக் குறைவு.. துத்தி இருக்க வருத்தம் எதற்கு?

துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக்...
- 2026

Recent articles