நீளமா தலைமுடி இருக்குறது குத்தமாய்யா..?! மாணவிகள் முடியை கத்தரித்து ‘விற்ற’ பிரின்ஸிபல்!

school girl hair - 2026நீளமா தலைமுடி வெச்சிருக்கிறது குத்தமாய்யா?! பிடிச்சி கட் பண்ணி விட்டுட்டாங்க… அதுவும் மாணவிகளோட அழகான நீள கூந்தல..!

தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில், ஹாஸ்டல் மாணவிகளின் நீண்ட தலைமுடியை பிரின்சிபல் கத்தரித்து விட்டது இப்போது பரபரப்பான பேச்சாகியிருக்கிறது.

ஹரிஜன குருகுலம் பாடசாலையில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவிகளின் பின்னல்களை வெட்டிப் போட்ட பிரின்ஸ்பல் கடினமான விமர்சனத்திற்கு ஆளாகிய்யுள்ளார்.

பள்ளியின் பிரின்சிபல் கே. அருணாவின் ஓவர் ஆக்சனுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

குருகுலத்தில் தங்கிப் படிக்கும் அனைத்து மாணவிகளின் தலைமுடியும் கத்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரின்சிபல் சொன்ன காரணம்தான் பெரும் கோபத்தைக் கிளப்பியுள்ளது.

தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் மாணவிகளுக்கு தலைக்கு குளிப்பதற்கு நீர் அதிகம் தேவைப்படுவதாகவும் மாணவிகளுக்கு பேன் போன்ற தொல்லைகள் இருப்பதாகவும் பிரின்ஸ்பல் தரப்பிலிருந்து காரணம் கூறப்படுகிறது. அதோடு தலைமுடியை வெட்டுவதற்கு ஒவ்வொரு மாணவியிடம் இருந்தும் இருபத்தைந்து ரூபாய் வசூலும் செய்துள்ளார் பிரின்ஸ்பல்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

ஆனால் மாணவிகளின் தலை முடியைக் கத்தரித்து கிலோ 3000 ரூபாய்க்கு பிரின்சிபல் விற்று விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

school girl haircut - 2026இந்த ஹாஸ்டலில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை 180 மாணவிகள் படித்து வருகின்றனர். 180 பேருக்கும் கிராப் கட்டிங் செய்யப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்கள் குழந்தைகளுக்கு இப்படி தலைமுடி கட் செய்யப் படும் என நிர்வாகம் தங்களிடம் தெரிவிக்கவோ அனுமதி பெறவோ இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் பெற்றோர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப் படவே, இப்போது மாவட்ட ஆட்சியர் எம். தர்மாரெட்டி பிரின்சிபலிடம் விளக்கம் கேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories