பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் பயங்கரவாதி பீஹாரில் கைது!

special task force - 2026

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது இயக்க பயங்கரவாதி தவுபிக் ரஸா பீகார் மாநிலம் கயா மாவட்டம் புனியட்கஞ்ச் பஜார் பகுதியில் பதுங்கி வாழ்ந்து வருவதாக மேற்கு வங்க மாநில சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்நிலையில், இந்தத் தகவலை அடுத்து அம்மாநில சிறப்பு அதிரடிப்படை, பயங்கரவாத தடுப்புப் பிரிவு பீகாரில் பயங்கரவாதி இருந்து வந்த மான்புர் ப்ளாக் ஏரியாவில், புனியாத்கஞ்ச் பஜாரில் உள்ள வீட்டை அடையாளம் கண்டது. உள்ளூர் போலீசார் உதவியுடன் வீட்டை உளவு பார்த்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று இந்த வீட்டை முற்றுகையிட்ட பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதி தௌஃபிக் ரஸா என்ற இஜாஸ் அஹமதை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அந்த வீட்டில் இருந்து பிரச்னைக்குரிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2007–ஆம் ஆண்டில் இருந்து ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தில் இந்த நபர் பணியாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த நபர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளான். இந்தியாவில் அவன் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் செயலில் ஈடுபட்டானா? வேறு எந்த விதமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டான் என்பது குறித்து பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories