உ.பி.,யில் சிறுமியை காதலிப்பதாக இஸ்லாத்துக்கு மதம் மற்றி, நண்பர்களுக்கு விருந்தாக்கி…

dyfi sfi girl - 2026

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் இளைஞன் ஒருவன், சிறுமியை பலவந்தமாக மதமாற்றம் செய்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் அந்தச் சிறுமியை நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தான். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப் பட, அந்தச் சிறுமியை தாக்கியுள்ளான். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஷாஜஹான்புரில் நாகோஹி என்ற பகுதியில் முகமது அசார் என்பவரால் சிறுமி வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் பரேலியில் லவ் ஜிஹாத் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது நண்பர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், போலீசில் புகார் செய்யப்பட்டது! இதன் பின்னர், அந்தச் ​​சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரால் ஆசிட் வீசித் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி, ஷாஜகான்பூரின் நாகோஹி பகுதியில் வசிப்பவர். பிலிபிட்டில் தனது படிப்புக்காக, தனது சகோதரியுடன் வசித்து வந்தார்.
அங்கே அஸார் என்ற இளைஞர், தனது மதத்தை மறைத்து, அந்தச் சிறுமியை காதல் விவகாரத்தில் சிக்க வைத்துள்ளார். பின்னர், அந்தச் சிறுமியை உடல் உறவுக்கு வற்புறுத்தி வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோவை கசியவிடுவதாக அச்சுறுத்தி தன் காரியத்தை சாதித்துக் கொண்டுள்ளார்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அச்சுறுத்தி தன்னை பரேலிக்கு அழைத்து வந்து, மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதாக சிறுமி போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து புகார் அளித்த போது, தன்னை அசார் ஒரு வாடகை அறையில் வைத்திருந்ததாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவனது நண்பர்களை வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப் பட்டதாகவும் கூறியுள்ளார். அசார் மற்றும் அவரது நண்பர் ஜீஷனும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண், அசாரின் பிடியிலிருந்து தப்பி தனது சகோதரியின் வீட்டை அடைந்ததாகவும், அவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் வந்ததாகவும் கூறியுள்ளார்.

போலீசாரிடம் புகார் அளித்ததும், அது குறித்து கேள்விப்பட்ட அசார், ​​ஆசிட் தாக்குதல்களால் தன்னை அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது செப்டம்பர் 7 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories