6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 26 வயது இளைஞன் ஷேக் முஷ்டாக்குக்கு மரண தண்டனை!

judgement - 2026

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்றம், ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் 26 வயது இளைஞருக்கு வியாழன் இன்று மரண தண்டனை வழங்கியது.

கட்டாக்கில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஷேக் முஷ்டாக்கிற்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதாக சிறப்பு அரசு வக்கீல் சௌரி மொஹாபத்ரா தெரிவித்தார்.

நீதிமன்றம் புதன்கிழமை முஷ்டாக்கை இந்திய குற்றவியல் சட்டம் 363, 302, 367 (அ) & (பி) மற்றும் போக்ஸோ சட்டத்தின் 6 பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது, ஆனால் தீர்ப்பை ஒத்திவைத்தது.

ஒடிசாவில் உள்ள போக்ஸோ திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களில் வழங்கப்பட்ட 4வது மரண தண்டனை தீர்ப்பு இது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகளில் இந்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த முஷ்டாக், சாக்லேட் மற்றும் டாஃபிஸ் வாங்கித் தருவதாகக் கூறி, அருகே இருந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்த தொடக்கப் பள்ளியில் வைத்து, அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

ஆனால், அந்தச் சிறுமி அழுதபோது, ​​முஷ்டாக் தனது கைகளால் சிறுமியின் கழுத்தைப் பிடித்து தூக்கி, பள்ளிச் சுவரில் முகத்தை மோதினார். அதனால் அந்தச் சிறுமி மயக்கம் அடைந்ததால், சிறுமி இறந்துவிட்டதாகக் கருதி, சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். ஆனால் அந்தச் சிறுமி கோமா நிலைக்குச் சென்று ஐந்து நாட்களுக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாள்.

இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories