December 5, 2025, 6:04 PM
26.7 C
Chennai

ஒரே பாதையில்… இரு ரயில்கள் ‘நேருக்கு நேர்’! 30 பேர் காயம்!

kachikuda express train hits - 2025

ஆந்திராவில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

புறநகர் ரயிலும் – எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காச்சிகூடா ஹந்த்ரி எக்ஸ்பிரஸுடன் எம்எம்டிஎஸ் மோதியதில், 30 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது.

காச்சிகூட ‘நிம்போலி அட்டா’ வில் இன்று திங்கள் காலை ரயில் விபத்து நேர்ந்தது. எம் எம் டி எஸ் ரயிலும் ஹந்த்ரீ எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதிக்கொண்டன. தொழில்நுட்பக் கோளாறால் ஹந்த்ரீ எக்ஸ்பிரஸ் நின்றிருந்த ட்ராக்கில் பலக்நாமாவில் இருந்து செகந்திராபாத் செல்லும் எம் எம் டி எஸ் வேகமாக வந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

kachikuda express train hits1 - 2025

கர்னூலில் இருந்து சிகந்திராபாத் வரும் ஹந்திரீ எக்ஸ்பிரஸ் காச்சிகூடாவில் நின்றிருந்தது. அதனை கவனிக்காத எம்எம்டிஎஸ் அதன் மீது வந்து மோதியது. இந்த சம்பவத்தில் பாசஞ்சர் ரயில் எம் எம் டி எஸ் ரயில் இந்த இரண்டிலும் இருந்த பயணிகளும் காயமடைந்துள்ளனர்.

எக்ஸ்பிரஸை கவனிக்காமல் வேகமாக வந்த எம்எம்டிஎஸ் ரயில் நான்காவது பிளாட்பாரத்தில் நின்று இருந்த இன்டர்சிட்டி ரயில் மீது வந்து மோதியது. இதில் எம்எம்டிஎஸ் ரயிலின் 3 போகிகள் நசிங்கின. டிரைவர் மோசமாக காயமடைந்தார்.

லோகோபைலட் சந்திரசேகர் இஞ்சினில் சிக்கிக் கொண்டார். அதை காரிகள் அவரை வெளியே எடுக்க முயற்சித்து வருகின்றனர். விபத்து நடந்த உடனேயே வந்த அதிகாரிகள் உதவி செயல்களில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை காச்சிகூடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது ட்ராக்கில் செல்ல வேண்டிய ரயில் நாலாவது ட்ராக்கில் சென்றதால் நின்றிருந்த ரயில் மீது மோதியுள்ளது. இதனால் 6 பெட்டிகள் பக்கத்து டிராக்கில் போய் விழுந்தன.

காச்சிகூடாவிலிருந்து செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். எதிர்பாராத இந்த விபத்தால் எம்எம்டிஎஸ் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இரண்டு ரயில்களுக்கும் இடையே சிக்கிய லோகோ பைலட் “காப்பாற்றுங்கள்…! காப்பாற்றுங்கள்…!” என்று கூச்சலிட்ட குரல் அங்கிருந்த பலரையும் சோகமயமாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories