December 6, 2025, 5:53 AM
24.9 C
Chennai

இன்று அரசியல் சாசன தினம்! ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக…!

constitution of india - 2025

நவம்பர் 26 – இன்று ‘சம்விதான் திவஸ்’ . இந்திய அரசியல் சாசன தினம். அரசியல் சாசன தினம் எவ்வாறு ஏற்பட்டது? இந்த ஆண்டின் சிறப்பு என்ன?

இந்திய அரசியலமைப்புக்கு 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. 2015இல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 26 அன்று ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்தது.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினம் அல்லது அரசியல் சாசன தினமாக கொண்டாடுகிறோம்.

1949 ல் இதே நாளில் இந்திய அரசியலமைப்புக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. அதன்பின் 1950 ஜனவரி 26 ல் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. நவம்பர் 26 ‘நேஷனல் லா டே’ அல்லது ‘சம்விதான் திவஸ்’ என்று அழைக்கிறோம்.

நேற்று திங்கட்கிழமையோடு அரசியலமைப்பு அமலுக்கு வந்த 70 ஆண்டுகள் முழுமை அடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று நவம்பர் 19, 2015 அன்று இந்திய அரசாங்கம் அறிவித்தது.

nationallawday - 2025

மும்பையில் அம்பேத்கர் சிலைக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2015 ல் அம்பேத்கர் 125வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அம்பேத்கருக்கு அஞ்சலியாக அரசியலமைப்பு நாள் நடத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. அரசியலமைப்பு நாள் அரசு விடுமுறை நாள் கிடையாது. ஆனால் அரசுத் துறைகளில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு முதல் முறையாக ஜம்மு காஷ்மிர் இந்திய அரசியலமைப்பு நாளை கொண்டாடுகிறது.

nationallawday1 - 2025

சம்விதான் திவஸை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகங்களில் காலை 11 மணிக்கு உறுதிமொழி எடுத்துக் கொள்வதோடு அரசியல் சாசனத்தின் முன்னுரையை படிப்பார்கள் என்று ஜம்மு காஷ்மீர் கூடுதல் செயலர் சுபாஷ் சிப்பர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories