இன்று அரசியல் சாசன தினம்! ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக…!

constitution of india - 2026

நவம்பர் 26 – இன்று ‘சம்விதான் திவஸ்’ . இந்திய அரசியல் சாசன தினம். அரசியல் சாசன தினம் எவ்வாறு ஏற்பட்டது? இந்த ஆண்டின் சிறப்பு என்ன?

இந்திய அரசியலமைப்புக்கு 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. 2015இல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 26 அன்று ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்தது.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினம் அல்லது அரசியல் சாசன தினமாக கொண்டாடுகிறோம்.

1949 ல் இதே நாளில் இந்திய அரசியலமைப்புக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. அதன்பின் 1950 ஜனவரி 26 ல் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. நவம்பர் 26 ‘நேஷனல் லா டே’ அல்லது ‘சம்விதான் திவஸ்’ என்று அழைக்கிறோம்.

நேற்று திங்கட்கிழமையோடு அரசியலமைப்பு அமலுக்கு வந்த 70 ஆண்டுகள் முழுமை அடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று நவம்பர் 19, 2015 அன்று இந்திய அரசாங்கம் அறிவித்தது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
nationallawday - 2026

மும்பையில் அம்பேத்கர் சிலைக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2015 ல் அம்பேத்கர் 125வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அம்பேத்கருக்கு அஞ்சலியாக அரசியலமைப்பு நாள் நடத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. அரசியலமைப்பு நாள் அரசு விடுமுறை நாள் கிடையாது. ஆனால் அரசுத் துறைகளில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு முதல் முறையாக ஜம்மு காஷ்மிர் இந்திய அரசியலமைப்பு நாளை கொண்டாடுகிறது.

nationallawday1 - 2026

சம்விதான் திவஸை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகங்களில் காலை 11 மணிக்கு உறுதிமொழி எடுத்துக் கொள்வதோடு அரசியல் சாசனத்தின் முன்னுரையை படிப்பார்கள் என்று ஜம்மு காஷ்மீர் கூடுதல் செயலர் சுபாஷ் சிப்பர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories