பதானி சூட் அணிந்தால் கொலையே செய்வோம்: பட்டியல் வகுப்பு நபரை மிரட்டிய முஸ்லிம்கள் இருவர்!

vao attack - 2026

செவ்வாய்க்கிழமை அன்று, குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் நகரில் ‘பதானி உடை’ அணிய முயன்ற ஒரு தலித் நபரைத் தாக்கியதாக முஸ்லிம்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காந்திதாமில் உள்ள கிரீன் பேலஸ் ஹோட்டல் அருகே நவம்பர் 26 அன்று மதியம் 27 வயதான ‘ஜெயந்தி பட்டி’ என்பவரை அடித்து உதைத்ததாக காவல்துறை அதிகாரிகள் அம்ஜத் பதான் மற்றும் அஸ்கர் பதான் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெயந்தி பட்டி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் லாரி ஓட்டுநராக பணிபுரிவதும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிப்பதற்கு காரணமாகிவிட்டது.

பட்டி ஒரு ஹோட்டலுக்கு அருகில் தேநீர் அருந்தியதாகக் கூறப்படுகிறது! அந்த நேரத்தில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அவரை நோக்கி வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பட்டியிடம் அவர் ஏன் ‘பதானி’ சூட் அணிந்திருந்தார் என்று அவர்கள் கேட்டனர்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பின்னால் இருந்து ‘பதானி’ உடையைத் தூக்கி பட்டியின் முகத்தை மூடினார், தொடர்ந்து இருவரும் அவரைத் தாக்கினர்.

குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியை தாழ்த்திய சாதியைச் சேர்ந்தவர் என்றும், அதனால் அவர் ‘பதானி’ உடையை அணியக்கூடாது என்றும் கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பட்டி மீண்டும் உடையை அணிந்து வருவதைப் பார்த்தால் கொலை செய்துவிடுவோம் என்று அவர்கள் மேலும் மிரட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதே நாளில் ஜெயந்தி பட்டி, காந்திதாம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, தனது தொழிலுக்குக் கிளம்பிவிட்டார்.

இதை அடுத்து, எஸ்சி / எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், தாக்குதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டுள்ளது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை உள்ளூர் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாக வெளியிடுள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories