டிச.9 : இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!

Published:

chidambaram pressmeet - 2026

ஊழல், மனித உரிமை மீறல், மனித வாழ்வின் விழுமியங்களின் வீழ்ச்சி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த நாளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அரசாங்கங்கள், தனியார் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதியை இந்த தினம் நினைவுபடுத்துகிறது.

IMG 20191209 WA0017 - 2026

2003 முதல் டிசம்பர் 9 ஊழல் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

ஊழலும் லஞ்சம் வாங்குவதும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எண்ணி பொதுமக்களை சுரண்டும் அரசியல்வாதிகள் மிகுந்த இந்நாட்களில் இந்த தினம் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img