பாதி மொட்டை… பாதி மீசை! விவசாயிகளின் நூதன போராட்டம்!

Published:

amaravathi farmers - 2026

அமராவதியில் ஆறாத போராட்டத் தீ. பாதி மொட்டை பாதி மீசையோடு விவசாயிகள் போராட்டம்.

ஆந்திர பிரதேஷ் தலைநகர் அமராவதியில் விவசாயிகள் போராட்டத்தை விடாமல் தொடருகிறார்கள்.

அமராவதியில் இருந்து தலைநகரை மாற்ற வேண்டாம் என்று அரசாங்கத்தை வற்புறுத்துகிறார்கள். அதற்காக புதன்கிழமையன்று அமராவதி விவசாயிகள் புதிய வினோதமான முறையில் எதிர்ப்பை தெரிவித்தார்கள். பாதி மொட்டை பாதி மீசையோடு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

amaravathi farmers1 - 2026

“மூன்று தலைநகர்கள் வேண்டாம்… அமராவதி மட்டும்தான் வேண்டும்!” என்று முழக்கம் எழுப்பினார்கள். ரத்தம் சிந்தினாலும் சரி அமராவதியை பாதுகாப்போம் என்றார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img