வீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை!

savarkar vd 1 - 2026

“தேச பக்தியில் அவரது உயரத்தை எட்டிப் பிடித்தவர்கள் மிகக் குறைவு அவருக்கு கிடைக்க வேண்டிய புகழ் அவரை வந்து சேராமல், சில அரசியல்வாதிகள் செய்துவிட்டனர் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியனுக்கு குறைவில்லை அது கூட ஒரு அழகு தான் …

அவர் அடைபட்டுக்கிடந்த செல்லுலர் சிறையில் நிறுவப்பட்ட சுதந்திர ஜோதி பீடத்தில் , அவருடைய பொன்மொழியை அகற்றினார்கள் பார்லிமென்ட் கூடத்தில் அவருடைய ஓவியத்தை நிறுவ எத்தனையோ தடைகள் வந்தன ..

அவர் ஆயுள் முழுவதும் சிறையில் அடைபட்டு கிடைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறவர்களும் உண்டு. எழுதிக் கொடுத்துவிட்டு வந்தது இழிவு என்று பேசுபவர்கள் அவர் பட்ட அவதிகளை எண்ணிப் பார்க்கவில்லை. மார்செய்ஸில் கடலில் குதித்தவரை , இந்தியத் தலைவர்களே கூட ஆங்கிலேய அரசுக்கு ஜால்ரா போட்டு , திங்ராவைத் திட்டிக்கொண்டிருந்த கூட்டத்தில் , தனியாளாக எழுந்து நின்று எதிர்ப்புக் குரல் கொடுத்தவரை , பாரிசில் நல்ல பாதுகாப்போடு வாழும் வசதியிருந்தும் கைதானாலும் பரவாயில்லை என்று லண்டனுக்கு வந்த வரை கோழை என்று சொல்கிறார்கள் ..

சமுதாய சீர்திருத்தம் அரசியல் போராட்டத்தை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல .’சமூக சீர்திருத்தம் செய்யாமல் பெறுகிற சுதந்திரம் மூன்று நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாது ‘ என்று சொன்னார் சாவர்க்கர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாமல் சமூக சீர்திருத்தம் செய்தவர்களை நாம் பாராட்டவில்லையா ? அவர் சொன்னதைப் போல் ‘ இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ‘ என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சிகரம் சின்னதாகப் போகுமா? சிகரத்தை நோக்கி கைகூப்புவோம் ! அந்த மரியாதையாவது செய்யக் கற்றுக் கொள்வோம் .”

( வீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை . இலந்தை . சு. இராமசாமி . கிழக்கு பதிப்பகம் )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories