சிஏஏ அச்சத்தால்… கும்பல் கும்பலாக நாடு திரும்பும் மக்கள்! 350 பேரை கைது செய்த வங்கதேசம்!

Bangladeshi illegal - 2026

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாக்கத்தைத் தொடர்ந்து (CAA க்குப் பிறகு) சட்டவிரோத பங்களாதேஷியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பங்களாதேஷுக்குச் செல்கின்றனர்! அவ்வாறு வங்கதேசம் சென்ற 350 பேர் எல்லையில் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அமலாக்கத்தைத் தொடர்ந்து (சிஏஏ) பின்னர், இந்தியாவில் வசிக்கும் சட்டவிரோத வங்கதேசத்தவர்கள் இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்த அச்சத்தால் வங்கதேசத்துக்குத் திரும்புகின்றனர். மக்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பங்களாதேஷுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அண்மையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 350 க்கும் மேற்பட்டோர் வங்கதேசத்துக்குள் நுழைய முயன்றபோது வங்கதேச எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், அச்சத்தின் காரணமாக எல்லைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்களாதேஷுக்குள் நுழைகிறார்கள்… என்றனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) அதிகாரிகளின் கூற்றுப்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது வாழ்வாதாரத்திற்காக இந்தியாவுக்குச் சென்றதாகக் கூறினர்! ஆனால் சரியான ஆவணங்களை அவர்கள் வழங்கத் தவறிவிட்டனர்.

வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) மேஜர் கமருல் இஸ்லாம் கூறுகையில், “நாங்கள் எல்லையில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சட்டவிரோதமாக யாரும் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்தியா-பங்களாதேஷுக்கு இடையிலான பல எல்லைப் பகுதிகள் திறந்திருக்கும் நிலையில், மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக வருகிறார்கள், இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories