December 6, 2025, 5:59 AM
23.8 C
Chennai

சிஏஏ அச்சத்தால்… கும்பல் கும்பலாக நாடு திரும்பும் மக்கள்! 350 பேரை கைது செய்த வங்கதேசம்!

Bangladeshi illegal - 2025

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாக்கத்தைத் தொடர்ந்து (CAA க்குப் பிறகு) சட்டவிரோத பங்களாதேஷியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பங்களாதேஷுக்குச் செல்கின்றனர்! அவ்வாறு வங்கதேசம் சென்ற 350 பேர் எல்லையில் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அமலாக்கத்தைத் தொடர்ந்து (சிஏஏ) பின்னர், இந்தியாவில் வசிக்கும் சட்டவிரோத வங்கதேசத்தவர்கள் இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்த அச்சத்தால் வங்கதேசத்துக்குத் திரும்புகின்றனர். மக்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பங்களாதேஷுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அண்மையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 350 க்கும் மேற்பட்டோர் வங்கதேசத்துக்குள் நுழைய முயன்றபோது வங்கதேச எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், அச்சத்தின் காரணமாக எல்லைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்களாதேஷுக்குள் நுழைகிறார்கள்… என்றனர்.

வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) அதிகாரிகளின் கூற்றுப்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது வாழ்வாதாரத்திற்காக இந்தியாவுக்குச் சென்றதாகக் கூறினர்! ஆனால் சரியான ஆவணங்களை அவர்கள் வழங்கத் தவறிவிட்டனர்.

வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) மேஜர் கமருல் இஸ்லாம் கூறுகையில், “நாங்கள் எல்லையில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சட்டவிரோதமாக யாரும் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்தியா-பங்களாதேஷுக்கு இடையிலான பல எல்லைப் பகுதிகள் திறந்திருக்கும் நிலையில், மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக வருகிறார்கள், இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories