தெரிந்து கொள்ளுங்க… தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் போது எந்த ஆவணமும் கொடுக்க தேவையில்லை!

npr propaganda1 - 2026

என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணியின் போது எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்.,வரை வீடு வீடாகச் சென்று தேசிய மக்கள்தொகைப் பதிவேடு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

இந்தப் பணிக்காக, மக்கள் தொகை கணக்கெடுக்க வருபவர்களிடம், பொது மக்கள் ஆவணங்கள் வழங்க வேண்டும். இதற்காக பழைய ஆவணங்களை தேடிப் பிடித்து எடுக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்த ஆவணங்களை, அதிகாரிகள் பார்வையிடுவார்கள் என அதிகாரி ஒருவர் கூறியதாக நாளிதழில் செய்தி வெளியானது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்…

என்பிஆர் பணியின் போது, உண்மை நிலையை கணக்கில் எடுத்துக் கெள்ளாமல், தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. என்பிஆர் பதிவுக்காக, ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படும். இதற்காக குடும்பங்கள் பழைய ஆவணங்களை தோண்டி எடுக்க வேண்டும். என்பிஆர் கணக்கெடுக்க வருபவர்கள் அந்த ஆவணங்களை பார்வையிடுவார்கள் என தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

npr propaganda - 2026

எந்தவொரு தனிநபரும், எந்த வித ஆவணங்களையும், என்பிஆர் ஆய்வுக்காக வரும் அதிகாரிகள் அல்லது கணக்கீட்டாளர்களிடம் வழங்க தேவையில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை அந்த செய்தி புறக்கணித்துள்ளது.

கணக்கெடுப்பின் போது, தனி நபர்கள் அளிக்கும் ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படும்… என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories