December 6, 2025, 6:39 AM
23.8 C
Chennai

தெரிந்து கொள்ளுங்க… தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் போது எந்த ஆவணமும் கொடுக்க தேவையில்லை!

npr propaganda1 - 2025

என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணியின் போது எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்.,வரை வீடு வீடாகச் சென்று தேசிய மக்கள்தொகைப் பதிவேடு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

இந்தப் பணிக்காக, மக்கள் தொகை கணக்கெடுக்க வருபவர்களிடம், பொது மக்கள் ஆவணங்கள் வழங்க வேண்டும். இதற்காக பழைய ஆவணங்களை தேடிப் பிடித்து எடுக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்த ஆவணங்களை, அதிகாரிகள் பார்வையிடுவார்கள் என அதிகாரி ஒருவர் கூறியதாக நாளிதழில் செய்தி வெளியானது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்…

என்பிஆர் பணியின் போது, உண்மை நிலையை கணக்கில் எடுத்துக் கெள்ளாமல், தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. என்பிஆர் பதிவுக்காக, ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படும். இதற்காக குடும்பங்கள் பழைய ஆவணங்களை தோண்டி எடுக்க வேண்டும். என்பிஆர் கணக்கெடுக்க வருபவர்கள் அந்த ஆவணங்களை பார்வையிடுவார்கள் என தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

npr propaganda - 2025

எந்தவொரு தனிநபரும், எந்த வித ஆவணங்களையும், என்பிஆர் ஆய்வுக்காக வரும் அதிகாரிகள் அல்லது கணக்கீட்டாளர்களிடம் வழங்க தேவையில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை அந்த செய்தி புறக்கணித்துள்ளது.

கணக்கெடுப்பின் போது, தனி நபர்கள் அளிக்கும் ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படும்… என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories