குடியுரிமைச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்குத்தான்; பறிப்பதற்கல்ல: மோடி!

modi vivekanandajayanthi1 - 2026

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன; குடியுரிமைச் சட்டம் என்பது, குடியுரிமையை வழங்குவதற்குத்தானே தவிர பறிப்பதற்கல்ல என்று பேசினார் பிரதமர் மோடி!

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு கோல்கத்தாவில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், பிரதமர் மோடி ஹவுராவில் உள்ள பேலூர் மடத்தில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பேசினார்.

அப்போது அவர், துடிப்புமிக்க 100 இந்தியர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறிய சுவாமி விவேகானந்தரை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மாற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஆற்றலும் நமக்குள் இருக்க வேண்டும்.

குடியுரிமைச் சட்டம் என்பது, குடியுரிமை தருவதற்கே; பறிப்பதற்கு அல்ல என்பதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பின்னர் மகாத்மா காந்தி உள்ளிட்ட பெரிய தலைவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கும் என்று நம்பினார்கள். அதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் சிலர் அரசியல் விளையாட்டுக்காக அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இளைஞர்களும், மக்களும் தவறாக வழிநடத்தப் படுகிறார்கள்.

குடியுரிமைச் சட்டம் குறித்து புரிந்து கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. உண்மையில் சிஏஏ என்பது, சிறுபான்மையினரை பாதுகாக்கக் கூடியது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories