December 6, 2025, 3:35 PM
29.4 C
Chennai

கருப்பு தினமா? வெளுத்து வாங்கிய மோடி! வெளிறிப் போன வைகோ!

vaiko - 2025

பிரதமர் மோடி மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் தற்போதைய கூட்டத் தொடரில் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்! இந்தக் கூட்டத் தொடரின்போது, பெரும் பரபரப்பான விஷயமாக இருந்தது, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் விஷயத்தில், டியூப் லைட் என்று குறிப்பிட்டது!

அது போல், காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைத்து தேவையற்ற கருத்துகளைக் கூறி பிரிவினைவாதிகளுக்கு வால் பிடித்த வைகோவை ஒரு பிடி பிடித்தார் பிரதமர் மோடி.

கடந்த 6 மாதங்களில் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததற்கு நேரடியாக பதில் அளித்து வருகிறார் பிரதமர் மோடி. மக்களவையில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தது போல், வைகோவை மாநிலங்களவையில் பிரித்து மேய்ந்தார்.

கடந்த 5 ஆகஸ்ட் 2019 காஷ்மீருக்கு ஒரு கருப்பு நாள் என்று வைகோ கூறினார். வைகோ… தெரிந்து கொள்ளுங்கள் இது காஷ்மீருக்கு கருப்பு நாள் அல்ல, பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்தவர்களுக்கு இது ஒரு கருப்பு நாள்! எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நடக்கும்!

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உரிமை பறிக்கப்படுகிறது என புலம்புபவர்கள் பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நிலையை என்றாவது நினைத்து பார்த்தது உண்டா? உங்களுக்கு எல்லாம் அதற்கு நேரம் இருக்கிறதா? இந்தியாவில் NPR நிச்சயம் தேவை எனவும் ஓவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுப்பு அமல்படுத்தப்படும்! என்றார்.

பிரதமர் பதிலடி கொடுத்த நேரத்தில் வைகோ முகத்தில் கொடுத்த ரியாக்ஷன் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories