நினைவு சின்னங்கள் பெண்களுக்கு நாளை கட்டணமின்றி பார்க்க சலுகை! மகளிர் தின சிறப்பு!

memoriyal - 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் கீழ் உள்ள நினைவுச்சின்னங்களை நாளை அனைத்துப் பெண்களும் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் ஆண்டுதோறும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் சர்வதேச மகளிர்தினம் முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய ரயில்வே துறை திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க பெண்களிடமே ஒப்படைத்தது. பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனது சமூக ஊடக கணக்குகளை பெண்களிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்திற்கு மத்திய கலாச்சார அமைச்சகம் அளிக்கும் முக்கித்துவம் குறித்து அமைச்சர் பிரஹ்லாத் படேல் சனிக்கிழமை கூறியதாவது:

சர்வதேச மகளிர் தினமான நாளை மார்ச் 8 முன்னிட்டு, முதன்முறையா இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களிலும் பெண்கள் பார்வையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது.

இந்திய தொல்பொருள் ஆய்வின்கீழ் இடம்பெறும் அனைத்து நினைவுச்சின்னங்களிலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பாதுகாக்கப்பட்ட தனியறைகளைஉருவாக்கப்பட்டு வருகிறது.

நம் நாட்டில், சர்வதேச மகளிர் தினம் உருவாவதற்கு முன்பே பெண்கள் வணங்கப்படுகிறார்கள். நம் கலாச்சாரத்தில், பண்டைய காலங்களிலிருந்து பெண்களுக்கு தெய்வங்களின் நிலை உண்டு. இது ஒரு சிறந்த முயற்சி.

இவ்வாறு மத்திய அமைச்சர் பிரஹ்லாத் படேல் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories