கொரோனா: இன்றைய பாதிப்பு: 121; சென்னையில் மட்டும் 103… உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

coronavirus 1
coronavirus 1

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இந்தியாவில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் : 29,974, குணமடைந்தவர்கள் : 7,027
உயிரிழந்தவர்கள் : 937 பேர்.

இந்நிலையில் இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில்…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாத்திதவர்களின் மொத்த எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

corona in tn apr 28
corona in tn apr 28

தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்துள்ளனர். இதை அடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை அறிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள பகுதியாக, தொடர்ந்து சென்னை இருந்து வருகிறது. சென்னையில் மொத்தம் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், சென்னை -103, செங்கல்பட்டு- 12 பேர், கள்ளக்குறிச்சி- 3 பேர், நாமக்கல்- 2 பேர், காஞ்சிபுரம்-1 என 5 மாவட்டங்களில் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona in tn
corona in tn

தமிழகத்தில் மொத்தம் 2,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர்களில் ஆண்கள்- 1,392 பேரும் பெண்கள் 666 பேரும் அடங்குவர். இன்று ஒரே நாளில் 7,093 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. வீட்டுக் கண்காணிப்பில் 30,692 பேரும், அரசு கண்காணிப்பில் 47 பேரும் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்கள் ஆகியுள்ளபெண் குழந்தைக்கும் 1 வயதான இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் 68 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories