வயது 76 ! ஊஞ்சலாடி பேரக் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பாட்டி!

IMG WA
IMG WA

ஊஞ்சலாடி மகிழும் பாட்டி.

கொஞ்சம் வயதானாலே… சிறிது அதிகம் நடந்தாலோ அங்குமிங்கும் சென்று வந்தாலோ வீட்டில் உள்ள மகனும் மருமகளும் தடுப்பார்கள். இன்னும் என்ன இளம்வயதா உனக்கு? ஓர் இடத்தில் உட்காராமல் எதற்காக வீணாக சுற்றுகிறாய்? நாளைக்கு இடுப்பு வலி கால் வலி என்றால் யார் பார்ப்பார்கள்? போட்டதை சாப்பிட்டு கிருஷ்ணா ராமா என்று ஓரிடத்தில் படு என்பார்கள்.

அப்படி இருக்கையில் இத்தகைய முதிய வயதில் இந்தப் பெண்மணி செய்யும் வேலையை பாருங்கள். கண் சொருகி தலை சுற்றுகிறதா?

‘சிறுமல்லிப்பூவா’ பாட்டில் ஸ்ரீதேவி கூட இத்தனை வேகமாக ஊஞ்சலாடி இருக்கமாட்டார். யாரும் ஆட்டிவிடாமலே மான்போல் துள்ளி ஊஞ்சல் மேல் ஏறி நின்று ஆடுகிறார் இந்த முதியவர்.

இவர் பெயர் ஜெயம்மா. அனந்தபுரம் மாவட்டம் பிராமணபல்லி கிராமத்தை சேர்ந்தவர். வயது 76. ஆனால் இவர் ஜோராக நடந்து வருவதைப் பார்த்தால் 16 வயது குமரி போலுள்ளார். அந்தக் கால உணவு அப்படிப்பட்டது.

இவர் காலை ஐந்து மணிக்கே எழுந்து விடுவார். உடனே அரைமணி நடைபயிற்சி. பின் உடற்பயிற்சி. பகல் 12 மணிக்கு மதிய உணவு. இரவு 7 மணிக்கே இரவு உணவுண்டு 8 மணிக்கெல்லாம் உறங்கிவிடுவார்.

தினையரிசி, ராகிகூழ், கீரைகள் இவர் உணவு. உடலை திடமாக வைத்திருப்பதற்கு இந்த உணவு வகைகளே காரணம் என்கிறார்.

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் 100 வயதை தாண்டினாலும் இவர் இப்படியே ஊஞ்சல் ஆடுவார் போலும் என்று வியக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories