வயது 76 ! ஊஞ்சலாடி பேரக் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பாட்டி!

IMG WA
IMG WA

ஊஞ்சலாடி மகிழும் பாட்டி.

கொஞ்சம் வயதானாலே… சிறிது அதிகம் நடந்தாலோ அங்குமிங்கும் சென்று வந்தாலோ வீட்டில் உள்ள மகனும் மருமகளும் தடுப்பார்கள். இன்னும் என்ன இளம்வயதா உனக்கு? ஓர் இடத்தில் உட்காராமல் எதற்காக வீணாக சுற்றுகிறாய்? நாளைக்கு இடுப்பு வலி கால் வலி என்றால் யார் பார்ப்பார்கள்? போட்டதை சாப்பிட்டு கிருஷ்ணா ராமா என்று ஓரிடத்தில் படு என்பார்கள்.

அப்படி இருக்கையில் இத்தகைய முதிய வயதில் இந்தப் பெண்மணி செய்யும் வேலையை பாருங்கள். கண் சொருகி தலை சுற்றுகிறதா?

‘சிறுமல்லிப்பூவா’ பாட்டில் ஸ்ரீதேவி கூட இத்தனை வேகமாக ஊஞ்சலாடி இருக்கமாட்டார். யாரும் ஆட்டிவிடாமலே மான்போல் துள்ளி ஊஞ்சல் மேல் ஏறி நின்று ஆடுகிறார் இந்த முதியவர்.

இவர் பெயர் ஜெயம்மா. அனந்தபுரம் மாவட்டம் பிராமணபல்லி கிராமத்தை சேர்ந்தவர். வயது 76. ஆனால் இவர் ஜோராக நடந்து வருவதைப் பார்த்தால் 16 வயது குமரி போலுள்ளார். அந்தக் கால உணவு அப்படிப்பட்டது.

இவர் காலை ஐந்து மணிக்கே எழுந்து விடுவார். உடனே அரைமணி நடைபயிற்சி. பின் உடற்பயிற்சி. பகல் 12 மணிக்கு மதிய உணவு. இரவு 7 மணிக்கே இரவு உணவுண்டு 8 மணிக்கெல்லாம் உறங்கிவிடுவார்.

தினையரிசி, ராகிகூழ், கீரைகள் இவர் உணவு. உடலை திடமாக வைத்திருப்பதற்கு இந்த உணவு வகைகளே காரணம் என்கிறார்.

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் 100 வயதை தாண்டினாலும் இவர் இப்படியே ஊஞ்சல் ஆடுவார் போலும் என்று வியக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories